மாதவி
-
இலங்கை
ஜனாதிபதி அநுர தொடர்பில் எதிர்க்கட்சி எம்பி பரபரப்பு தகவல்
ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருக்களுக்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக முஜுபுர் ரஹ்மான் பரபரப்பு கருத்தொன்றை முன்வைத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து…
மேலும் -
இலங்கை
செம்மணிக்கான நீதியைக் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்
இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அம்…
மேலும் -
இலங்கை
ஹர்த்தாலால் திசை திருப்பப்பட்ட தமிழ் மக்கள்: மாயமான செம்மணி விவகாரம்
தமிழர் தரப்பில் மாத்திரமன்றி சர்வதேச தரப்பிலும் கடந்த சில மாதங்களாக பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகி இருந்த விடயம் யாழ் (Jaffna) செம்மணி மனித புதைக்குழி விவகாரம். காணாமலாக்கப்பட்ட…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் இறுதி முடிவு: துருப்புக்களை உக்ரைனில் தரையிரக்கவுள்ள பத்து ஐரோப்பிய நாடுகள்
அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஆதரவாக 10 ஐரோப்பிய நாடுகள் தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு…
மேலும் -
இலங்கை
ஈழத்தமிழர் பிரச்சினை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புகள்
ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பல வருட தாமதம் காரணமாக…
மேலும் -
இலங்கை
உலக சுற்றுப்பயணத்தில் இலங்கையை வந்தடைந்தார் 15 வயது இளம் விமானி பைரன் வாலர்
உலகம் முழுவதும் விமானத்தில் சுற்றியழைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 15 வயது இளம் விமானி திரு. பைரன் வாலர், இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். இது…
மேலும் -
உலகம்
சந்திப்பு மிகவும் சிறந்தது : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு “மிகவும் சிறந்ததாக” இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த…
மேலும் -
இந்தியா
இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் யார்
இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் துணை ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு…
மேலும் -
இந்தியா
இந்தியாவுக்கு ஜாக்பாட்…! மண்ணுக்கு அடியில் தங்க புதையல் கோட்டை
கனிம வளம் அதிகமிருக்கும் மாநிலமான ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஒடிஷாவில் 20,000…
மேலும் -
இலங்கை
புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைக்கும் அநுர அரசின் திட்டம்
அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள்…
மேலும்









