மாதவி
-
அரசியல்
மனம்பேரியின் வெளிப்படுத்தலால் தாஜுதீன் விசாரணையில் திடீர் திருப்பம்!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் ரகர் வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம்…
மேலும் -
உலகம்
அமெரிக்காவில் உருவெடுத்த கொரோனாவின் மறு உருவம்
அமெரிக்காவில்கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான ஸ்ட்ரேடஸ் எனும் வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது…
மேலும் -
இலங்கை
கொழும்பை வந்தடைந்த அமெரிக்க கடற்படையின் USS Fitzgerald!
அமெரிக்க கடற்படை கப்பலான யு.எஸ்.எஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்(U.S.S Fitzgerald), கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதன் விநியோக மற்றும் சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.…
மேலும் -
இலங்கை
யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு
மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (04.11.2025)…
மேலும் -
தொழில்நுட்பம்
பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோள் கண்டுபிடிப்பு
ஒவ்வொரு வினாடியும், 600 கோடி டன் பொருட்களை விழுங்கி மிக பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
மேலும் -
இலங்கை
திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம்…! சீறிப்பாயும் சி.வீ.கே.சிவஞானம்
தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சி மற்றும் அமைப்புக்களிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை வைத்துள்ளார். பொருத்தமான…
மேலும் -
இலங்கை
அடுத்த தேர்தலுக்கு தயாராகும் இலங்கை!
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல…
மேலும் -
இலங்கை
அரசாங்கத்தின் முடிவு – ஆபத்தில் உள்ளூர் மசாலா சந்தை
மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்…
மேலும் -
சினிமா
இரகசியமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இரகசியமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா…
மேலும் -
இந்தியா
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களை ஒதுக்கும் நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.…
மேலும்









