மாதவி
-
தமிழீழம்
மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி முல்லையில் கையெழுத்துப் போராட்டம்.!
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப் படு கொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள்…
மேலும் -
தமிழீழம்
தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு.!
ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அம்பாறை தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணியானது கருணா –…
மேலும் -
இலங்கை
கைவிலங்குடன் விளக்கமறியலுக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜித!
நீதிமன்றில் முன்னிலையான ராஜித சேனாரத்ன விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல்…
மேலும் -
இலங்கை
ரணிலுக்கு இருதய சத்திரசிகிச்சை; சர்ச்சைக்குரிய மருத்துவர் புதிய தகவல் வெளியிட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தை கொழும்பு தேசிய…
மேலும் -
இந்தியா
விஜய் போலி ‘like’ மூலம் தமிழக மக்களை ஏமாற்றியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான…
மேலும் -
உலகம்
கிம் ஜாங் மீண்டும் சந்திக்க விரும்பும் ட்ரம்ப்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே…
மேலும் -
இலங்கை
ரணிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இது சிறந்த தருணம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு இதுவே சிறந்த தருமணம் என தான் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார். மேலும்,…
மேலும் -
விளையாட்டு
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில்
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி…
மேலும் -
விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு
ஐபிஎல் (Indian Premier League) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் ஆதரவு
பீங்கான் கைத்தொழிற் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக உள்ளூர் வர்த்தகர்களுடன் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று…
மேலும்









