மாதவி
-
இலங்கை
அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம்!
தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அந்த…
மேலும் -
உலகம்
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் – 23 பேர் பலி
உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரம் காட்டி…
மேலும் -
உலகம்
தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சக் குற்றச்சாட்டு
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக…
மேலும் -
இலங்கை
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை யாழில் சர்வதேச நீதி கோரி போராட்டம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளைய தினம் சனிக்கிழமை (30) வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு –…
மேலும் -
இலங்கை
ரணில் கைதான நிலையில், அநுர தனது அரசியல் ஆதாயத்தை பெருக்கிக் கொள்ள முயல்கிறார்.
தனது ஆட்சியை அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொடர்வதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசமசிங்கவைகைது செய்ததாக பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டர்…
மேலும் -
இலங்கை
2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி…
மேலும் -
இந்தியா
இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது – பிரதமர் மோடி புகழாரம்
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு…
மேலும் -
இலங்கை
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேற்றிய ரணில்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் உள்ள…
மேலும் -
இலங்கை
அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நாமல்!
இந்த அரசாங்கம் வளர்ச்சியை அல்ல, அடக்குமுறையையே செய்கிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நெலும் மாவத்தையில்…
மேலும் -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகள் மீது முறைகேடு விசாரணை! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி
முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பாக முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு பயணத்திற்காக அரச நிதியை…
மேலும்









