மாதவி
-
அரசியல்
சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது…
மேலும் -
இலங்கை
செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கைப்பற்றப்பட்டது
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காகப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ளது. இந்தப் படகு யாழ்ப்பாணம்…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து!! 25 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே இன்று…
மேலும் -
இலங்கை
சீரற்ற வானிலையால் 12,142 பேர் பாதிப்பு – 4 பேர் உயிரிழப்பு
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன்…
மேலும் -
அரசியல்
“முடிந்தால் எங்களைக் கொல்லுங்கள்; ஆவியாக வந்து பழி தீர்ப்போம்” – சாமர சம்பத் ஆவேசம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க,…
மேலும் -
உலகம்
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகளால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வு!
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைகளைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. சந்தைத் தகவல்களின்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய்…
மேலும் -
இலங்கை
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த சவேந்திர சில்வாவின் உத்தரவு
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பொது மக்கள், முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
இலங்கை
வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 706 ஏக்கர் அரசாங்கக் காணிகளை 2025 ஆம் ஆண்டுக்குள் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர்…
மேலும் -
இலங்கை
முல்லைத்தீவு பகுதியில் பிடிபட்ட இராட்சத மலைப்பாம்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் மலைப்பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் பிடிபட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (22.10.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது…
மேலும் -
இலங்கை
பல்கலை பதிவாளரின் பொறுப்பற்ற நடவடிக்கை – யாழ்ப்பாணத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!
யாழ் பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக…
மேலும்









