மாதவி
-
இலங்கை
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்
இலங்கை தமிழரசுக் கட்சியினால் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை முன்வைத்தனர். அவையாவது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு…
மேலும் -
இலங்கை
பெரும் எதிர்பார்ப்பில் யாழ்விஜயம் செய்யும் ஜனாதிபதி
ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார…
மேலும் -
தொழில்நுட்பம்
டிஜிட்டல் தொழினுட்பத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்கள்
சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் செயற்பாடுகளை இலகுபடுத்தும் முறையை புதிதாக அறிமுகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.ஒருமாத காலத்திற்குள் இந்த புதிய முறையை…
மேலும் -
உலகம்
அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் 4.2 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படலாம் இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஆடைகள், ரத்தினங்கள்…
மேலும் -
இலங்கை
“ஜனநாயகம் பேசும் மைத்திரி, மஹிந்த, சஜித் – சாத்தான் வேதம் ஓதுவது போல: சந்திரசேகர்”
சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருகின்றன. மைத்திரி, மஹிந்த மற்றும் சஜித்…
மேலும் -
இலங்கை
அர்ச்சுனா எம்.பி. ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சாணக்கியன், ரணிலிடம் இருந்து 800 மில்லியன் பெற்றார்
ரணில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார், ஆனால் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400…
மேலும் -
இலங்கை
ஏழாவது மனித புதைகுழியைச் சுற்றியுள்ள பகுதியை ‘GPR ஸ்கேன் செய்ய’ நீதிமன்றம் உத்தரவு
போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் மேலும் மனித எச்சங்கள் உள்ளனவா? என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றம் குறித்த பிரதேசத்தை ஸ்கேன்…
மேலும் -
உலகம்
ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு
ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்,…
மேலும் -
இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் மண்சரிவு காரணமாக 30 பேர் பலி
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில்…
மேலும் -
இலங்கை
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு பிறகு முதன்முறையாக கைதான அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்ட விவகாரம் இலங்கை அரசியலில் மாத்திரமல்ல உலக அரசியலிலும் பேசுபொருளாக மாறியிருந்தது. நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும்…
மேலும்









