மாதவி
-
அரசியல்
பதவி பறிப்பு விவகாரம்! ஆத்திரத்தில் பிமல் ரத்நாயக்க
தான் தவறேதும் செய்திருந்தால் யார் வேண்டுமானாலும் விசாரணைக்குச் சென்று அவற்றை நிரூபிக்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவத்துள்ளார். கொழும்பில் நேற்று(11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
மேலும் -
அரசியல்
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் – சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
மேலும் -
அரசியல்
ரணில் தலைமையில் நடந்த கூட்டம்…! அரசை ஆட்டம் காண வைக்கும் நகர்வுகள்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கொழும்பு பிளவர் வீதியில்…
மேலும் -
இலங்கை
கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம்
இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து கடற்றொழில் குடும்பத்தினரும் படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக விசைப்படகு கடற்றொழில் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா தெரிவித்துள்ளார். அதற்கான…
மேலும் -
மலையகம்
இவ்வாண்டின் இறுதிக்குள் சம்பள உயர்வு நிச்சயம் : உறுதியளிக்கும் ஜனாதிபதி!
இவ்வாண்டின் இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். மலையக சமூகத்தினருக்கு இன்று வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும்…
மேலும் -
அரசியல்
ஈழப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் சாட்சியங்கள்!
ஈழப்போரின் இறுதி தருவாயில் கோட்டாபய ராஜபக்ச, சவேந்திர சில்வாவிடம் தொலைபேசியில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருபவர்கள் தொடர்பில் பேசியதாகவும் அதை காணொளி எடுத்த ஊடகவியலாளரை அவர்கள் கொலை…
மேலும் -
தமிழ் நாடு
இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது
இந்தியாவின் தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சென்னை…
மேலும் -
விளையாட்டு
ரோகித், கோலியை பின் தள்ளிய கில் – தொடரும் சாதனைகள்
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய…
மேலும் -
தமிழீழம்
லிடியன் நாதஸ்வரத்தின் குறளிசைக் காவியம் பாகம் 02 யாழில் வெளியீடு
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத்…
மேலும் -
உலகம்
கனடாவில் வடகிழக்கு மேம்பட்டுக்கான மூன்று நாள் மகாநாடு ஆரம்பம்
இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி நோக்கில் ஆய்வு மாநாடு அனைத்துலகப் பேரவையின் ஏற்பாட்டில் ஒக்டோபர் 10ஆம் திகதி டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ கேம்பஸில் ஆரம்பமானது.…
மேலும்









