மாதவி
-
இலங்கை
ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – பொலிஸார் மீது தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
சினிமா
100 கோடி ரூபா வசூலை கடந்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்
உலகளாவிய வசூலில் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் 100 கோடி ரூபாவை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 25 ஆம் திகதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம்…
மேலும் -
உலகம்
சீனாவில் மனிதனும் மிருகமும் கலந்த புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஹுவாலாங்டோங் குகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 3 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் எச்சங்களை…
மேலும் -
இந்தியா
மதுரை மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்தை விஜய் தவிர்த்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட…
மேலும் -
உலகம்
இந்தியா பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை வழங்கியது; ஊடகங்கள் இதனை மனிதாபிமான நடவடிக்கை என பாராட்டின.
பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய…
மேலும் -
உலகம்
ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படாமல் இருப்பதைக் கூறி உச்சத் தலைவர் காமேனி பதிலடி.
அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது.…
மேலும் -
இலங்கை
Anura Go Home என்ற எதிர்ப்பு நடவடிக்கைக்கு காவல்துறை திண்டாடல்.
வெளிநாட்டு பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் குற்றப் புலனாய்வுத்…
மேலும் -
இலங்கை
கோட்டை நீதவான் நீதிமன்றம் அருகே பதற்றம்; நீர்த்தாரை வாகனங்கள் தயார் நிலையில்.
அடக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு,…
மேலும் -
இந்தியா
நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி அமுலுக்கு வரும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் முன்னர் அறிவித்தபடி, நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
மேலும் -
இலங்கை
அரசாங்கம் அச்சுறுத்தல்களால் எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிக்கிறது.
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு…
மேலும்









