மாதவி
-
அரசியல்
அரசாங்கம் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை! வழங்கப்பட்ட உறுதிமொழி
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல்…
மேலும் -
தமிழ் நாடு
கரூர் வழக்கு – தனி நீதிபதி தலையிட்டது தவறு : உச்சநீதிமன்றம் அதிரடி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வுக்குள் வரும் நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்…
மேலும் -
அரசியல்
50,000 வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைகள் இழப்பு : அம்பலப்படுத்திய சஜித்
நாடு முழுவதும் ஏராளமான சட்டவிரோத நிதி நிறுவனங்கள் தோற்றம் பெற்று, அப்பாவி மக்களின் பணத்தைச் சுரண்டி வருகின்றதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்துள்ளார். இதற்கு மிக அண்மித்த…
மேலும் -
அரசியல்
ஐ.நா அறிக்கை தெளிவுபடுத்தலில் நீக்கப்பட்ட சாணக்கியன் சிறப்புரிமை
தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின்…
மேலும் -
உலகம்
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸில் (Philippines) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43…
மேலும் -
அரசியல்
இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வாரம்: கிண்டலடிக்கும் ரோஹித அபேகுணவர்தன
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன (Ravi Seneviratne) நாடாளுமன்ற குழுவில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பற்றி குறிப்பிட்டதாக வெளியான செய்தியின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த…
மேலும் -
இந்தியா
47 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமைக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
தமிழக கடற்றொழிலாளர்கள் 47 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிப்பதாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், அவர்…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் கனவு கலைந்தது
நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்றைய தினம் அமைதிக்கான நோபல் பரிசு தொடர்பில் அறிவிப்பு வெளியாகியது. 2025 ஆம் ஆண்டுக்கான…
மேலும் -
அரசியல்
தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்
வசீம் தாஜூதீன், பிரகீத் எக்னெலிகொட பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சேர்த்திருக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். யூடியூப்…
மேலும் -
அரசியல்
இறுதி யுத்தத்தில் மக்கள் இறப்பதை விடுதலைப் புலிகள் விரும்பவில்லை; இதற்கு நானே சாட்சி – கஜேந்திரகுமார்
தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன்…
மேலும்









