மாதவி
-
இலங்கை
(no title)
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் சிறப்புப் படையினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கடுவதாகவும், ,…
மேலும் -
இலங்கை
செம்மணிப் புதைகுழியில் 150 எலும்புக்கூடுகள் – அகழ்வாய்வு மேலும் விரிவடைகிறது
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி வளாகத்தில் 18 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் அகழ்வாய்வுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க…
மேலும் -
விளையாட்டு
ஓய்வை அறிவித்தார் புஜாரா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக, அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19…
மேலும் -
உலகம்
ஜப்பானிய நகரத்தில் கையடக்க தொலைபேசி பயன்பாட்டு நேரத்தை கட்டுப்படுத்த தீர்மானம்
ஜப்பானின், ஐச்சி மாகாணத்தில் உள்ள டொயோகே நகரம், பணியிடம் அல்லது பாடசாலைக்கு வெளியே கையடக்க தொலைபேசியை நாளொன்றுக்கு இரண்டு மணிநேரம் மாத்திரமே பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது. இந்த…
மேலும் -
உலகம்
இந்தியா – சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்
இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான…
மேலும் -
இலங்கை
செம்மணி விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் அவசரமாக கூடுகின்றன.
யாழ் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் சந்திபொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஒன்று கூடல் யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய…
மேலும் -
உலகம்
பாலி நோக்கிச் சென்ற விமானத்தில் நடுவானில் திடீர் தீவிபத்து – பாதுகாப்பாக தரையிறக்கம்
பெர்த்தில் இருந்து பாலி நோக்கிச் சென்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் விமானத்தில் இருந்த 108 பயணிகளும், ஆறு பணியாளர்களும்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி – ஜெலென்ஸ்கி
உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல்,…
மேலும் -
இலங்கை
ரணிலை விடுதலை செய்யுமாறு எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை…
மேலும் -
விளையாட்டு
இந்தியாவிடம் இருதரப்பு தொடருக்காக இனி வேண்டுகோள் வைக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
தமது அணியுடனான இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. முன்னதாக, இருதரப்பு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாது என…
மேலும்









