மாதவி
-
உலகம்
நைஜீரிய வான்வழித் தாக்குதலில் 35 ஜிஹாதிகள் பலி
நைஜீரிய பாதுகாப்புப் படையினரின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 35 ஜிஹாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலானது கேமரூன் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதல்களில் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாக…
மேலும் -
இலங்கை
மருத்துவர்களின் இடமாற்றத்தில் ஏற்பட்ட முறைகேடுகளை எதிர்த்து, அரச மருத்துவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்களின் இடமாற்றத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படும் அவதான நிலை ஆகிய காரணிகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் திங்கட்கிழமை (25) காலை 08…
மேலும் -
உலகம்
உக்ரெய்ன், ரஷ்யாவின் அணுமின் நிலையங்களை தாக்கியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் உயிர்ச் சேதங்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசியாவின் அணுமின் நிலையம் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ரசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எரிசக்தி நிலையங்கள் தாக்னுகுதலுக்கு உள்ளாகியுள்ளன. அணு மின் நிலையத்தில்…
மேலும் -
இலங்கை
ICU வில் உள்ள ரணிலுக்கு அடுத்து என்ன நடக்கும் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
26ம் திகதி ரணிலுக்கு பிணை வழங்கி வழக்கு தொடருமா அல்லது பிணை மறுக்கப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் என விவசாய,காணி, நீர்ப்பாசன மற்றும்…
மேலும் -
இலங்கை
சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் – சாகர காரியவசம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேர்ந்த கதி நாளை பிறிதொருவருக்கு ஏற்படலாம். ஆகவே சர்வாதிகாரத்துக்கு எதிராக…
மேலும் -
இலங்கை
தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதி கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது சனிக்கிழமை(23) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.…
மேலும் -
உலகம்
உக்ரைன் ஜனாதிபதி விரைவில் இந்தியாவுக்கு பயணம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 03 ஆண்டுகளாக நீடித்து…
மேலும் -
இலங்கை
ரணிலை பாம்புடன் ஒப்பிட்ட அரசியல் கட்சி: அரசாங்கத்திற்கு பாராட்டு!
பாம்பை காயப்படுத்தி கொல்லாமல் விட்டால் அது திரும்பக் கடிக்கும்” என முன்னிலை சோசலிஸக் கட்சி தெரிவித்துள்ளது. ரணிலின் கைது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்…
மேலும் -
இலங்கை
வடக்கு அரசியல்வாதிகளுக்கும் ரணிலின் நிலைமை: ஆளும் கட்சியின் பகிரங்க எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை போலவே ஒரு சில வாரங்களில் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாழ்விலும் வசந்தம் பிறக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
மூடி மறைக்கப்படும் அநுர அரசாங்கத்தின் ஊழல் குற்றங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்
தற்போதைய அரசாங்கம் எதிர் தரப்பினர் என்று வரும் போது ஊழல் குறித்த வழக்குகளை விசாரணைக்குட்படுத்துவதாகவும் ஆனால் தாம் என்று வரும் போது அவற்றை மூடி மறைப்பதாகவும் வரலாற்று…
மேலும்









