மாதவி
-
இலங்கை
தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் வெகுவிரைவில்.!
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். அந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில்…
மேலும் -
உலகம்
மியன்மாரில் புத்த மத விழாவில் பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல் ; 24 பேர் உயிரிழப்பு
மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய விடுமுறை…
மேலும் -
இலங்கை
கட்டாய காணாமல் போதல் : உலகிலேயே இலங்கை இரண்டாமிடம்
இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனோர் குறித்த அவலங்களை மையப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடகமொன்று ஒரு விசேட செய்திப் பார்வையை வெளியிட்டுள்ளது. இலங்கை…
மேலும் -
விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் உடையில் தோனி – அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தநிலையில் தனது போட்டி…
மேலும் -
அரசியல்
ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல்
ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு இல.…
மேலும் -
இந்தியா
கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் எடுத்த நடவடிக்கை
புதிய இணைப்பு கரூர் செல்ல விஜய் சார்பில் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய த.வெ.க கொள்கை பரப்பு…
மேலும் -
இலங்கை
10 முன்னாள் எம்.பி மற்றும் அமைச்சர்கள் சிக்கினர்! தொடரும் விசாரணைகள்
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 10 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை தொடர்ந்து…
மேலும் -
தமிழீழம்
நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக யாழில் வெடித்த பாரிய போராட்டம்
யாழ். அரியாலை கிழக்கு பகுதி மக்கள் நல்லூர் பிரதேச சபையின் திட்டமொன்றுக்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (08.10.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர்…
மேலும் -
இந்தியா
பாகிஸ்தான் இனப்படுகொலை செய்யும் நாடு: ஐ.நாவில் இந்தியா கண்டனம்!
பாகிஸ்தான்இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் சாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகம் பாகிஸ்தானின்…
மேலும் -
உலகம்
வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார் கனடிய பிரதமர்
அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் கனடா (Canada) பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு வெள்ளை மாளிகையில்…
மேலும்









