மாதவி
-
இலங்கை
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (07) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது. அந்த வகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள…
மேலும் -
உலகம்
இந்தோனேசியா பாடசாலைக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!
இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஜாவா மாகாணத்தின் சிடோர்ஜா நகரத்தில் உள்ள அல் கோசினி…
மேலும் -
இலங்கை
கடற்றொழிலாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருளை வழங்குமாறு சபையில் வலியுறுத்தல்
பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் கடற்றொழிலாளர்களுக்கு, உரிய முறையில் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற…
மேலும் -
விளையாட்டு
ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு
இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது…
மேலும் -
இலங்கை
புதுடில்லி செல்லும் பிரதமர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார். NDTV உலக…
மேலும் -
அரசியல்
அநுரவுக்கு ஏன் அதிக நிதி? தயாசிறி எழுப்பும் கேள்வி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024 இல் முன்னாள் ஜனாதிபதி ரணில்…
மேலும் -
இந்தியா
பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிப்பு
இந்தியாவின் பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டள்ளது. இதன்படி, இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆம் திகதிகளில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்…
மேலும் -
அரசியல்
மனித உரிமைகள் பேரவைக்கு எதிரான நிலைப்பாடு! ஜெனீவாவில் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை
இலங்கை, சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கையை ஏற்காத பின்னணியில், ஜெனீவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையால் சமர்ப்பிக்கப்பட்ட 60/L.1/Rev.1 என்ற தீர்மானத்தை நிராகரித்துள்ளது.…
மேலும் -
இலங்கை
யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம்…
மேலும் -
மலையகம்
ஹட்டன் பிரகடனத்தை மறந்து செயற்படுகிறது அநுர அரசு – மா.சத்திவேல்
மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத அரசியல் சக்திகளோடு சேர்ந்து கதிரை அரசியல் செய்ய நினைப்பதையும், வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மலையக மக்களின்…
மேலும்









