மாதவி
-
இலங்கை
உண்மைகளை வெளிப்படுத்திய சோமரத்ன மீது சிறைக்குள் கொலைமுயற்சி: சர்ச்சைக்குள் சந்திரிக்கா
செம்மணி விவகாரத்தில் ஒரு பாரிய திருப்பம் மீளவும் ஏற்பட்டுள்ளது. செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் ஒரு சாட்சியமாக இருப்பதாக தமிழர்களுக்கு உறுதி வழங்குவதாக சோமரத்ன ராஜபக்ச என்ற…
மேலும் -
இலங்கை
திசை தெரியாமல் தத்தளிக்கும் அநுர அரசு – முக்கிய அமைச்சருக்கு அவலம்
அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட தொடங்கியுள்ளன. 2015 ஆம் ஆண்டு இலங்கை உரக்…
மேலும் -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்து : ரணில், சந்திரிக்கா எடுத்துள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உள்ளிட்ட சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். முன்னாள்…
மேலும் -
இலங்கை
மாகாணசபை தேர்தல் காலம் குறித்து அரசாங்கம் அறிவிக்க வேண்டும் – சாணக்கியன் வலியுறுத்தல்
மாகாணசபை தேர்தல்கள் குறித்து, உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்த வலியுறுத்தலை இன்று…
மேலும் -
விளையாட்டு
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடக் கூடாது – கேதர் ஜாதவ்
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இந்திய அணி…
மேலும் -
உலகம்
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 40 பேர் மாயம்
நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காணாமல் போயுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பிரபலமான சந்தைக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாகச் சர்வதேச…
மேலும் -
இலங்கை
சிறப்புரிமை ரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெயாங்கொடையைச் சேர்ந்த ஹரிந்திரரத்ன பனகல மற்றும்…
மேலும் -
இலங்கை
50 ஆயிரம் வெற்றிடங்கள், 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் இல்லை: சஜித் குற்றச்சாட்டு
அரசுத் துறையில் 50,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருந்தபோதிலும், சுமார் 40,000 தொழில்கோரும் பட்டதாரிகளை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். தொழில்கோரும் பட்டதாரிகள்…
மேலும் -
இந்தியா
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65…
மேலும் -
உலகம்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி பிரிட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அந்நாட்டுப் பிரதமரிடம் மகஜரும்…
மேலும்









