மாதவி
-
தமிழீழம்
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடருந்து மறியல் போராட்டத்திற்கு தயாராகின்றனர்.
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த இரண்டு மாதங்களில்…
மேலும் -
இலங்கை
மாகாண சபை தேர்தல் குறித்து அமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அடுத்த ஆண்டு, முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்றைய தினம்…
மேலும் -
இலங்கை
செம்மணியை போன்று யாழ். மணியந்தோட்டப் பகுதியிலும் கொன்று புதைத்தார்கள்.
செம்மணி மனிதப் புதைகுழியை காட்டிக்கொடுக்க வேண்டாம் என முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா கேட்டுக்கொண்டார். நீதிமன்றத்தில் வைத்து செம்மணியை பற்றி நான் வழங்கிய வாக்குமூலத்தை கோபத்தில் கூறியதாக சொல்லி…
மேலும் -
இலங்கை
நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமாளிக்கும் அரசாங்கத்துக்கு போதிய வலிமை இல்லை என்று முஜ்பூர் ரஹுமான் குற்றஞ்சாட்டினார்
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பல உண்மைகள் வெளிப்படும் என்ற அச்சத்தினாலேயே, அரசாங்கம் அதனைத் தவிர்க்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹுமான்…
மேலும் -
விளையாட்டு
எஸ்எல்சி ரி20 லீக்: கமிந்து மெண்டிஸ் தலைமையிலான டீம் க்றீன்ஸ் சம்பியனானது
எஸ்எஸ்சி மைதானத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான எஸ்எல்சி ரி20 லீக் இறுதிப் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலன டீம் க்றேஸ் அணியை 23 ஓட்டங்களால்…
மேலும் -
உலகம்
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு
காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் சசோட்டி நகருக்கு அருகில் மலைமீது உள்ள துர்க்கா தேவி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. அந்த கோவிலுக்கு செல்வதற்காக ஏராளமானோர் சசோட்டி…
மேலும் -
இலங்கை
காவல்துறை அதிகாரங்களை பயன்படுத்த தவறிய தமிழர் தரப்பு
13-ஆவது திருத்த சட்டத்தில் காணப்படும் மாகாண சபை முறைமை, தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதை சில தமிழ் தேசிய கட்சிகள் இன்றும் வலியுறுத்தி வருகின்றன.…
மேலும் -
இலங்கை
எங்களிடத்தில் விரோதம் இருக்கவில்லை! லொஹானுக்கு ரணில் அஞ்சலி
இரண்டு புறங்களில் இருந்து அரசியல் செய்திருந்தாலும் தங்களுக்கிடையில் தனிப்பட்ட விரோதம் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரணமடைந்த லொஹான் ரத்தவத்தவுக்கு அஞ்சலி செலுத்தும் போது…
மேலும் -
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழி சாட்சியங்களை அச்சுறுத்தும் அநுர அரசு : சபா குகதாஸ் சாடல்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சாட்சியங்களை அச்சுறுத்தி உள்ளக விசாரணையில் நீதி வழங்குவோம் என அநுர அரசு பொய்யுரைப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா…
மேலும் -
இலங்கை
சபையில் ஒன்று திரளும் எதிரணிகள்: அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிக் குழு, நாடாளுமன்ற விவகாரங்களில் அனைத்து முடிவுகளையும் கூட்டாக எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…
மேலும்









