மாதவி
-
இலங்கை
இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திர தமிழர் தாயகம் வேண்டுமென்ற அடிப்படையில் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குங்கள் – ரவிகரன் எம்.பி
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் அதிகரித்துள்ள்இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
மேலும் -
மலையகம்
கந்தப்பளை நகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அரசுக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் சனிக்கிழமை (16) கந்தப்பளை நகரில் மாலை 5 மணிக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில்…
மேலும் -
இலங்கை
15வது நாளாகவும் தொடரும் போராட்டம்!
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 15 ஆவது நாளாகவும்…
மேலும் -
விளையாட்டு
டி 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று
சிம்பாப்வே சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்த டி 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று…
மேலும் -
இலங்கை
செம்மணி விவகாரத்தில் நீதி கோரும் சிங்கள மக்களை அநுர அரசு புறக்கணித்து வருகிறது.
செம்மணி மனித புதைக்குழி அவலங்கள் தொடர்பான சிங்கள நூல் வெளியீட்டு நிகழ்வை புறக்கணித்த அரசு பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான கண்டன போராட்டத்தை ஆதரித்து தமிழ்…
மேலும் -
அரசியல்
பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் ரணில் தனது கட்சி…
மேலும் -
உலகம்
உலகம் கவனித்த ட்ரம்ப் – புடின் சந்திப்பு எந்த உடன்பாடும் இன்றியே முடிவடைந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பு உறுதியான உடன்பாடு எதுவும் இன்றி முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
மேலும் -
அரசியல்
ரோ அமைப்பு தமிழர்களை குறிவைத்து செயல்படுத்தும் முக்கிய திட்டத்தை அர்ச்சுனா அம்பலப்படுத்தியுள்ளார்
திட்டமிட்ட ரீதியில் இந்தியாவின்ரோ அமைப்பும் இலங்கையின் முன்னாள் தமிழின படுகொலையாளிகளும் சேர்ந்து ஒரு சர்வதேச வலை சதி ஒன்றினை மீண்டும் பின்னிக் கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
அரசியல்
பிரதமரை பதவி விலக்கும் விவகாரம் காரணமாக அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஹரிணி பதில் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய…
மேலும் -
அரசியல்
அநுர அரசாங்கம் தன்னை தேசத்துரோகியாக சித்தரிக்க முயல்கிறது என ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை தேசத்துரோக்கியாக சித்தரிக்க முயல்வதாக பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் அவர் இவ்வாறு…
மேலும்









