மாதவி
-
இலங்கை
சஜித் பிரேமதாசா மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், பழனி…
மேலும் -
இந்தியா
நிலச்சரிவில் சிக்கிய ஜம்மு காஷ்மீர்
இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. இதற்கிடையே,…
மேலும் -
சினிமா
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ முதல் நாள் வசூல்
உலகம் முழுவதும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ திரைப்படம் – முதல் நாள் மட்டும் இந்திய மதிப்பில் 170 கோடி ரூபாய்க்கு…
மேலும் -
உலகம்
ஒரு பேரழிவு நேரக் காத்திருக்கிறது– காசாவை கைப்பற்றும் இஸ்ரேல் திட்டத்திற்கு பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும்…
மேலும் -
அரசியல்
தமிழர்–முஸ்லிம் ஒன்றுபாட்டை குலைக்க சில பிரச்சினைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.
வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலேதான் தமிழர்கள் முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை…
மேலும் -
மலையகம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை, அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக உள்ளது” – அமைச்சர் பிமல் ரத்நாயக்க.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், தீர்வொன்றை எட்ட முடியாமை கவலையளிக்கிறது.…
மேலும் -
இலங்கை
உடல்களை புதைக்கலாம், ஆனால் உண்மையை புதைக்க முடியாதுசட்டத்தரணி ரனிதா ஞானராஜா
நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது,புதைக்கப்படாத எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்தி;ற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி…
மேலும் -
இலங்கை
தமிழர்கள் மீது நடைபெறும் இன அழிப்பு, தற்போது திட்டமிட்ட கட்டமைப்புடன் தொடர்கிறது– ரவிகரன்.
தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இன அழிப்பு செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளாக நீட்சி பெற்றுக்…
மேலும் -
இலங்கை
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் விசாரணையின் போது புதிய தகவல்கள் வெளிப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்குநேற்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு…
மேலும் -
மலையகம்
நானுஓயா தொடருந்து நிலைய அபிவிருத்தி பணிகள் விரைவுபடுத்தப்படும்
நானுஓயா தொடருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் துரிதப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர்…
மேலும்









