மாதவி
-
இலங்கை
புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் பங்கேற்ற அநுர
தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த மாநாட்டில் (BBNJ) 60வது நாடு இணைவதைக் குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி…
மேலும் -
விளையாட்டு
சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி – 2025 ஆசிய கிண்ண டி20 தொடர்
2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நேற்று (27.09) இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் சூப்பர்…
மேலும் -
உலகம்
அமெரிக்க பாகிஸ்தான் உறவும் இந்தியாவும் – காசா போரை நிறுத்த முடியாத வல்லரசுகள்
இரு அரசு தீர்வு என வல்லரசுகள் கூறினாலும் முழு அளவில் ஏற்கவில்லை… இஸ்ரேல் பிரதமர் உரையாற்றியபோது எழுந்து சென்றமை பாராட்டுக்குரியது. ஆனால்! ஒருமித்த குரலில் செயற்படாதவரை தமிழர்களுக்கு…
மேலும் -
இலங்கை
காற்றாலைக்கு எதிராக திரண்டவர்கள் மீது கொடூர தாக்குதல்: கால்களால் மிதிக்கப்பட்ட பெண்கள் – இறக்கப்பட்ட அதிரடிப்படையினர்
மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிர்ப்பு தெரவித்து இரவில் வீதிக்கிறங்கிய மக்கள் மீது காவல்துறையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது. மன்னாரில் காற்றாலை…
மேலும் -
தமிழீழம்
நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி – யாழில் திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்
புதிய இணைப்பு நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ப.பத்திநாதன்…
மேலும் -
இலங்கை
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு! கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண் வழங்கிய வாக்குமூலம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டளைப்படியே பணப்பரிமாற்றம் செய்ய முயன்றதாக இந்தியாவில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான இலங்கை பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, விடுதலைப் புலிகள்…
மேலும் -
இலங்கை
பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான்: ரவிகரன் எம்.பி சபையில் கருத்து
தியாகதீபம் திலீபனின் நோக்கமும், அவரின் எண்ணமும் இதுவரை நிறைவேறவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றான் எனவும்…
மேலும் -
இலங்கை
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…
மேலும் -
அரசியல்
அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக முடித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (25)…
மேலும் -
விளையாட்டு
ஆசிய கிண்ண தொடர்: இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்
ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இரவு இந்தியா – இலங்கை (Sri Lanka) அணிகள் டுபாயில் மோதுகின்றன. ஆசியக்…
மேலும்









