மாதவி
-
இந்தியா
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுப்பட்டு சுதந்திரம் பெற்றது. இந்த…
மேலும் -
இந்தியா
இந்திய பிரதமர்: 2047க்குள் நாட்டின் அணு சக்தி திறன் 10 மடங்கு அதிகரிக்கும்.
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.…
மேலும் -
இலங்கை
யாழிலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார்…
மேலும் -
இலங்கை
அநுர அணியும்ராஜபக்ச குடும்பத்தைப் போல் விரட்டப்படும் என சஜித் தரப்பு எச்சரிக்கை.
பொய்களைக் கூறி ஆட்சி செய்த ராஜபக்ச குடும்பத்தைப் போல் தற்போது பொய்களாலேயே ஆட்சி செய்யும் அநுர அணியும் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள்…
மேலும் -
இலங்கை
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க எதிரணி முயற்சி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு சஜித் அணிக்கும் உள்ளது என்பதையே பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான…
மேலும் -
இலங்கை
படு கொலைகளுக்கான நீதிகோரிக்கை.
மட்டக்களப்பு மற்றும் மண்டூரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில்…
மேலும் -
இலங்கை
ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நாம் சதி செய்யவில்லை
ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.மேலும் கூறியதவாது:- “இந்த…
மேலும் -
இலங்கை
கலென்பிந்துனுவெவ பகுதியில் 5000 T-56 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கலென்பிந்துனுவெவ பகுதியில் 5000 இந்கும் மேற்பட்ட T-56 துப்பாக்கி ரவைகள் கலென்பிந்துனுவெவ பகுதியில் கட்டலாவ ஏரியில் இருந்து நேற்று (13) 5000 இற்கும் அதிகமான T56 ரக…
மேலும் -
அரசியல்
யுத்த கால விசாரணை உறுதி : பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், உள்ளக விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
மேலும் -
சினிமா
தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்களாக நடித்துள்ள மலையாள நடிகைகள்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை மையமாகக் கொண்டுள்ள, அண்மையில் வெளியான The Hunt: The Rajiv Gandhi Assassination Case என்ற ஹிந்தி மொழியிலான வலைத்தொடர் பெரும் வரவேற்பை…
மேலும்









