மாதவி
-
விளையாட்டு
இரு வருட இடைவேளைக்குப் பின் வீனஸ் வில்லியம்ஸூக்கு அழைப்பு
இரண்டு வருட இடைவேளைக்குப் பின்னர் வீனஸ் வில்லியம்ஸ் அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்குத் திரும்பவுள்ளார். 45 வயதான அவருக்கு, மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடுவதற்கான அழைப்பு…
மேலும் -
இந்தியா
வாக்கு மோசடிக்கு எதிர்ப்பு – தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக போராட்டம்
இந்தியாவில் வாக்கு மோசடி இடம்பெற்றதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவை கண்டித்து, நாடு முழுவதும்இன்று இரவு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த…
மேலும் -
உலகம்
பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிக்க திட்டம் – இஸ்ரேல் பிரதமர்
காசாவின் போர் நிறுத்த முயற்சிகள், மீதமுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவதாக இஸ்ரேலின் பிரதமர் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது
முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கும், நான்கு…
மேலும் -
இலங்கை
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அமைச்சரவை அமைச்சர் பிரதமருக்கு சவால் விடுவது இதுவே முதல் தடவை என்றும் எனவே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக அமைச்சர் வசந்த…
மேலும் -
இலங்கை
மக்களைப் பயன்படுத்தும் அரசியல்
மக்களை ஏமாற்றும் முகமாக, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முகமாக கதவடைப்பு போராட்டம் போன்ற தேவையற்ற செயற்பாடுகளில் அரசியல் இலாபம் தேடும் சிலர் ஈடுபட்டு வருகின்றார்கள் என யாழ். மாவட்ட…
மேலும் -
மலையகம்
சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணம்
சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் .இச் சம்பவம் நேற்று மதியம் ஒரு மணிக்கு இடம் பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய…
மேலும் -
விளையாட்டு
ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தெரிவு
ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் சுப்மன் கில் வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில்…
மேலும் -
இலங்கை
சுப்ரீம்செட் விவகாரம்: விசாரணை தொடங்கியது – அமைச்சர் வசந்த
சுப்ரீம்செட் திட்டம் தொடர்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் வருமானம்…
மேலும் -
இலங்கை
கனேடிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக் காலம் நிறைவடைந்து இலங்கையை…
மேலும்









