மாதவி
-
தமிழீழம்
படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்
மன்னாரில் இருந்து தனியொரு பெண் இன்று (12) அதிகாலை கடல் வழியாக படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார். மன்னார் மாவட்டம், தலைமன்னார்…
மேலும் -
உலகம்
உகாண்டா: 31 மில்லியன் மெட்ரிக் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு
தங்கச் சுரங்க அளவு: 31 மில்லியன் மெட்ரிக் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதிப்பு: இந்த தங்கச் சுரங்கத்தின் மதிப்பு சுமார் 12.8 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.…
மேலும் -
இந்தியா
இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.…
மேலும் -
உலகம்
ரோபோவின் முதலாவது வர்த்தக நிலையம் திறப்பு
மனித உருவ ரோபோவினால் இயக்கப்படும் உலகின் முதலாவது வர்த்தக நிலையமொன்று சீனாவின் பீஜிங்கில் திறக்கப்பட்டுள்ளது. 9 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வர்த்தக நிலையம், “கால்போட்”…
மேலும் -
இலங்கை
அரசுக்குள் பிளவு இல்லை – சஜித், நாமல் பகல் கனவு கைவிடுங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது. எனவே,…
மேலும் -
இலங்கை
மன்னார் காற்றாலை பிரச்சினை – இன்று ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில்…
மேலும் -
உலகம்
போர் நிறுத்தத் திட்டத்தை ரஷ்யாவுடன் நிராகரித்த யுக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஈடாக, டான்பாஸ் பகுதியை ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் யுக்ரைன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும், எதிர்காலத் தாக்குதல்களுக்கு…
மேலும் -
இலங்கை
மாகாண சபைத் தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் அழுத்தம் – தயாசிறி
பத்து வருடங்களாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அடுத்த…
மேலும் -
உலகம்
ட்ரம்ப் வரி விதிப்பின் எதிரொலி: பாரிய சரிவு கண்ட வைர ஏற்றுமதி
குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி…
மேலும் -
இலங்கை
ஹரிணி பதவி நீக்க விவகாரத்தில் ஜேவிபி தனது நிலையை அறிவித்தது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவ்விதப் பிளவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன்தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து உறுப்பினர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக ஒற்றுமையாகச் செயல்படுவதாகவும் அவர்…
மேலும்









