மாதவி
-
விளையாட்டு
அடுத்தடுத்த சறுக்கல் – வாய்ப்பை இழந்தது இலங்கை அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. துபாயில் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.…
மேலும் -
அரசியல்
பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அநுர தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்
அநுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது. தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே…
மேலும் -
தமிழீழம்
யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. குறித்த…
மேலும் -
உலகம்
இந்தியா எப்போதும் யுக்ரைனின் பக்கமே – ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவிப்பு
இந்தியா எப்போதும் யுக்ரைனின் பக்கம் இருப்பதாக, யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தான்…
மேலும் -
தமிழீழம்
மன்னார் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுரவின் அதிரடி அறிவிப்பு!
மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36…
மேலும் -
அரசியல்
ட்ரம்ப்பை சந்தித்த ஜனாதிபதி அநுர!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக…
மேலும் -
அரசியல்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக அர்ச்சுனா!
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதாகக் கூறி அரசாங்கம் ஒரு இனத்தை ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், 2029 ஆம் ஆண்டு…
மேலும் -
இலங்கை
நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர்…
மேலும் -
இலங்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச்…
மேலும் -
விளையாட்டு
அமெரிக்க கிரிக்கெட் பேரவை உறுப்பினர் அந்தஸ்து நீக்கம் – சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிரடி நடவடிக்கை
சர்வதேச கிரிக்கெட் பேரவை, அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை நிர்வாக சீர்கேடுகளை காரணம் காட்டி உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. இந்த முடிவு உலக கிரிக்கெட் வட்டாரத்தில்…
மேலும்









