மாதவி
-
இலங்கை
ஒரு வருடம் கடந்தும் பட்டதாரிகள் ஏமாற்றத்தில் – சஜித்தின் குற்றச்சாட்டு
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமாகியும், சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். விசேட உரையொன்றினூடாக…
மேலும் -
இலங்கை
ஆர்ப்பாட்டத்தால் பெலவத்தையில் பதற்றம்
பத்தரமுல்லை–பெலவத்தை பகுதியில், வேலைவாய்ப்பு கோரி பட்டதாரிகள் இன்று பிற்பகல் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம், பெலவத்தையில் அமைந்துள்ள ஆளுங் கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு செல்லும் வீதியை மறித்தவாறு…
மேலும் -
உலகம்
ஏழைகளையும் விட்டு வைக்காத ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வோசிங்டனில் வீதியோரங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகள் என கருதுபவர்களை சிறையில் அடைக்கவும் தீர்மானித்துள்ளார். இந்த நடவடிக்கையானது…
மேலும் -
இந்தியா
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா..!
நேற்று (10) இரவு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக…
மேலும் -
இலங்கை
மாகாண சபைத் தேர்தல் நடத்த அரசுக்கு ‘மொட்டு’ சவால்
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட…
மேலும் -
இலங்கை
ஹர்த்தால் விவகாரத்தில் தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்
முல்லைத்தீவு, முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரைத் தொடரும் இராணுவத்தின்…
மேலும் -
இலங்கை
சஜித் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது – ஆட்சிக்கு சாதகமாம்
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சஜித் பிரேமதாஸ நீடிப்பது அரசுக்கு நல்லது.” – இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-…
மேலும் -
இலங்கை
“நாமல் 2029 ஜனாதிபதி – மொட்டுவின் நிஜமற்ற கனவு!”
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றைத் திசை திருப்பும் நோக்கிலேயே “2029 இல் நாமல்…
மேலும் -
இலங்கை
இராமேஸ்வர மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பம்.!
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11) திங்கட்கிழமை காலை…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு போட்டியான நாடுகளுக்கான வரி திருத்தங்கள்
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி தொடர்பில் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமல், எம்முடன் போட்டியிடும் நாடுகளுக்கான வரிகள் கூடிக் குறையும் போதும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.…
மேலும்









