மாதவி
-
இந்தியா
தவெக மீது தமிழக அரசியலில் இதுவரை இல்லாத நிபந்தனைகள் – விஜய் ஆதங்கம்
தமிழக அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளதாக தவெக தலைவர் விஜய் ஆதங்கம்…
மேலும் -
தமிழீழம்
மன்னார் காற்றாலை திட்டம் குறித்து ஜனாதிபதியிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை -மாக்கஸ் அடிகளார்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய காலவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக மன்னார்…
மேலும் -
விளையாட்டு
ஆசியக் கிண்ணம் : ஹொங்கொங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்ட பங்களாதேஷ்
ஆசியக் கிண்ணத் தொடரில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற குழு ‘ஏ’பிரிவில் இடம்பெற்றுள்ள ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 17-வது…
மேலும் -
உலகம்
இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டமான “E1” விரிவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை…
மேலும் -
உலகம்
பிரான்ஸில் புதிய அரசு பதவியேற்க எதிர்ப்பு
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர்…
மேலும் -
அரசியல்
தமிழ் டயஸ்போராக்களுக்காக துரத்தப்பட்ட மகிந்த – கூச்சலிடும் சரத்வீர சேகர
தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச…
மேலும் -
தொழில்நுட்பம்
சீனர்களுக்கு நாசா விதித்தது தடை
சீனாவைச் சோ்ந்தவா்களை பணியமா்த்துவதற்கு அமெரிக்க விண்வெளித் ஆய்வு நாசா தடை விதித்துள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா்களாக இருந்து, அமெரிக்க விசா வைத்திருந்தாலும் அவா்கள்…
மேலும் -
இலங்கை
ரணிலை சந்தித்துப் பேசிய சீன தூதுவர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில்…
மேலும் -
உலகம்
நேபாளத்திற்கான விமான சேவைகளை ஆரம்பித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ்
நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால், காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் இன்று (11) விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி,…
மேலும் -
உலகம்
இனி இவர் தான் உலகின் நம்பர் 1 பணக்காரர் – எலான் மஸ்க் இல்லை
உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை…
மேலும்









