மாதவி
-
உலகம்
உக்ரைனுடனான அமைதி பேச்சை நிறுத்தியது ரஷ்யா
உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷயா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே…
மேலும் -
இந்தியா
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று விஜயம்
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ளார். அத்துடன் அங்கு 7,300 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வட…
மேலும் -
அரசியல்
வேடிக்கை பார்க்க மாட்டோம் : அநுர அரசை எச்சரிக்கும் விமல் வீரவன்ச
தேசியத்துக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எம்மால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நாட்டு மக்களுக்கு சகல விடயங்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள்…
மேலும் -
தொழில்நுட்பம்
சூரியனில் கண்டுபிடிக்கப்பட்டது துளை: பூமியில் ஏற்படப்போகும் விளைவு
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளையை புகைப்படம் எடுத்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின்படி, சூரியனின் வளிமண்டலத்தில் 5,00,000…
மேலும் -
அரசியல்
இறுதிப்போரின் மனித உரிமை மீறல் விவகாரம்! அநுர அரசாங்கத்தின் முக்கிய நகர்வு
சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச பொறிமுறையை நிறுவ வேண்டும் என்ற…
மேலும் -
அரசியல்
விடுதலைப் புலிகளோடு இணைந்து போராடிய முஸ்லிம்கள் – சபையில் சுட்டிக்காட்டிய சிறிதரன் எம்.பி.
யாழில் (Jaffna) தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில்விடுதலைப் புலிகளோடுஇணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்கள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்று (12) நாடாளுமன்றத்தில்…
மேலும் -
தமிழீழம்
படைப்பாளியாக மாறியதற்கு யாழ். பல்கலைக்கழக நூலகமே காரணம்.!
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் அறிமுக விழா 11.09.2025 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட…
மேலும் -
இலங்கை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை ‘ஏற்கும் அரசாங்கம்’
இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்…
மேலும் -
இலங்கை
இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொண்ட செந்தில் தொண்டமான்
இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாணத்தில் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன், புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு…
மேலும் -
தமிழீழம்
இந்தியாவால் அகழப்படும் மன்னார் தீவு! வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவல்
மன்னார் தீவு தோண்டப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படப்போவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி அரசியல் விவாத…
மேலும்









