மாதவி
-
அரசியல்
ஈழத்தமிழர்களை வஞ்சித்த அரசு: சர்வதேச மேடையில் அம்பலமான அநுரவின் இரட்டை முகம்!
ஊருக்குத்தான் உபதேசம் எனக்கல்ல என்ற ஒரு நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கநகர்வது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆம் சொந்த நாட்டில் ஒரு இனம் அழிந்து நீதிக்கிடைக்காமல்…
மேலும் -
அரசியல்
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனே! சபை முதல்வரை வம்பிழுத்த அர்ச்சுனா
யாழ்ப்பாணம் என்பது தேசிய மக்கள் சக்தியின் வெத்தலைப் பெட்டியல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனே என…
மேலும் -
தமிழீழம்
யாழ். பருத்தித்துறையில் தியாக தீபத்தின் இறுதிநாள் நினைவேந்தல்!
தமிழர் தேசத்திற்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழில் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில்…
மேலும் -
அரசியல்
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய…
மேலும் -
தமிழீழம்
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகள்.!
தியாகதீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் வகையில் நடைபெற்றுவரும் நினைவு எழுச்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. தியாக தீபம்…
மேலும் -
இந்தியா
தமிழகத்தில் முதலிடம் பிடித்த விஜய்
தமிழக அரசியல்வாதிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பட்டியலில் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற…
மேலும் -
உலகம்
நோபல் பரிசு வேண்டுமா ..! முதலில் இதைச் செய்யுங்கள் : ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட சவால்
நோபல் பரிசு கிடைக்கவேண்டுமெனில் காசாவில் நடைபெறும் போரை முதலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார். “காசாவில் போரை முடிவுக்குக்…
மேலும் -
இலங்கை
முப்படைகளுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத்…
மேலும் -
விளையாட்டு
அடுத்தடுத்த சறுக்கல் – வாய்ப்பை இழந்தது இலங்கை அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. துபாயில் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.…
மேலும் -
அரசியல்
பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அநுர தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்
அநுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது. தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே…
மேலும்









