மாதவி
-
இந்தியா
அரசாங்க விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயர், புகைப்படம் பயன்படுத்தத் தடை
தமிழக அரசாங்கம் புதிதாக ஆரம்பிக்கவுள்ள அல்லது தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை…
மேலும் -
இலங்கை
தெஹியோவிட்டவில் பேருந்து விபத்து – 42 பேர் காயம்
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள்…
மேலும் -
இலங்கை
சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!
1ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
மேலும் -
இலங்கை
தற்போதைய அரசாங்கம் பொய்களையும், ஏமாற்றுதல்களையும்செய்து வருகிறது
வெளிநாடுகளில் டிரில்லியன் கணக்கான பணம் பதுக்கி வைத்திருக்கப்படுவதாகக் கூறிய அரசாங்கத்தால், பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலைகளைப் பாதுகாக்க முடியாது போயுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பெல்வத்த சீனி…
மேலும் -
விளையாட்டு
இங்கிலாந்துடனான கடைசி டெஸ்டின் ஆரம்ப நாளன்று தடுமாறிய இந்தியாவுக்கு நாயர், சுந்தர் கை கொடுத்தனர்
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1 – 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருக்கும் இந்தியா,…
மேலும் -
விளையாட்டு
உலகக் கிண்ணம் உட்பட இரண்டு தகுதிகாண்களுக்கு தயாராவதற்கு ஜப்பான் கிரிக்கெடுக்கு SLC உதவவுள்ளது
கிழக்கு ஆசிய பசுபிக் மற்றும் ஆசிய பிராந்திய உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் சுற்றுகளுக்கு முன்னதாக பயிற்சி முகாம் மற்றும் பயிற்சிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் கிரிக்கெட்…
மேலும் -
இலங்கை
அனுராதபுரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மீட்பு
அனுராதபுரம் – பெரிமியன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்!
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் மாலைதீவு சென்று மீண்டும் நாடு திரும்பிய போது, அவருடன்…
மேலும் -
இலங்கை
தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை
நாட்டில் ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரித்துள்ளது.…
மேலும் -
உலகம்
பாலஸ்தீன அதிகாரிகளிற்கு வீசா வழங்கப்போவதில்லை – தடைகளையும் விதிப்போம் – அமெரிக்கா
பாலஸ்தீன அதிகாரிகளிற்கு விசா வழங்கப்போவதில்லை தெரிவித்துள்ள அமெரிக்கா அவர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அதிகார சபை மற்றும்…
மேலும்









