மாதவி
-
இலங்கை
நாமலின் புதிய அரசியல் வியூகம் : நாளை இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல்…
மேலும் -
இலங்கை
பழைய எம்.பிகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை எதிர்காலத்தில் நிறைவேற்றப்படாது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,“முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம் முழுமையாக ரத்து…
மேலும் -
இலங்கை
யாழில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சி : எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Itak) அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் நடைபெற்றுவருகின்றது. யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின்…
மேலும் -
இலங்கை
அநுர ஆட்சியில் அமெரிக்க கையகப்படுத்தும் இரகசிய அறிக்கை!
இலங்கையில் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வாரந்தோறும் தூதரகத்திற்குத் தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இளைஞர் கழகங்களின்…
மேலும் -
இலங்கை
புலிகளால் கொல்லப்பட்டவர்கள் செம்மணியில் புதைப்பு – சாடும் மொட்டு கட்சியின் முக்கிய புள்ளி
விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார். மேலும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின்…
மேலும் -
இந்தியா
அமெரிக்க வரி விதிப்பு பற்றி இந்தியவர்த்தக அமைச்சர்பியூஷ் கோயல் கருத்து
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், நாட்டின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றுவர்த்தக அமைச்சர் இந்தியபியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது…
மேலும் -
இலங்கை
திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு…
மேலும் -
இலங்கை
யாழ்ப்பாணம் செம்மணி மனித எச்சங்கள் மற்றும் அகழ்வுப் பொருட்கள் காட்சிக்கு”
யாழ்ப்பாணம் – ஏ 9 வீதிக்கு அருகிலுள்ள செம்மணி, ஆரியாலை சிந்துபாத்தி இந்துமயானத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மனித எலும்புக்கூடுகள், உடைகள்…
மேலும் -
இலங்கை
மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆடுகள் பழமையான கல்வேட்டு
சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டு, பாறை குகையின் சுவரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இது கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அக்காலத்தில் தமிழர்கள்…
மேலும் -
இந்தியா
தொடரும் விமான இயந்திரப் பிரச்சினை
சென்னையில் இருந்து குவைத்துக்கு பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விமான ஓடு பாதையில் விமானம் பயணிக்கும் போது குறித்த பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
மேலும்









