மாதவி
-
இலங்கை
மாஹோ – அநுராதபுரம் ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கு இந்தியா நிதி உதவி
மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான ரயில் பாதையை நவீனமயமாக்குவதற்காக இந்தியா நிதி உதவியை வழங்கியுள்ளது. இந்த ரயில் பாதைக்கு நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவ,…
மேலும் -
இந்தியா
வழக்கறிஞராக வீரப்பன் மகள்
இன்று அரசியல் உலகில் ஒரு புதிய முகம் கவனம் ஈர்த்து வருகிறார். பிரபல வேட்டைத் தலைவன் வீரப்பனின் மகளான வித்யா ராணி, சட்டவாதியாகவும் சமூக சேவையாளராகவும், தற்போது…
மேலும் -
இலங்கை
சொத்து அறிவிப்பை தவிர்க்கும் அதிகாரிகளுக்கு கடும் விளைவுகள் எதிர்பார்க்கப்படுகிறது
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான அறிக்கையை கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கத் தவறிய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. தங்களுடைய…
மேலும் -
இலங்கை
அநுர விளக்கம் அளிக்க வேண்டும்
சர்வதேச விசாரணையில் சாட்சிமளிக்க தயாரென கூறியுள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு சிறையில் உயர் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற…
மேலும் -
இலங்கை
கிளிநொச்சி வளாக விவகாரங்கள் குறித்து பரிசீலித்த பிரதமர்
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட இன்றைய தினம்(3) பிற்பகல் 12 மணியளவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள்…
மேலும் -
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழியில் 130 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 120 எலும்புக்கூடுகள் முழுமையாக…
மேலும் -
இலங்கை
சிறைக்கு செல்ல தயாராகிறார் சஜித் மற்றும் நாமல்
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு எதிர்க்கட்சியில் பெரும் அரசியல் புள்ளிகள் இன்றில்லை.சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச போன்றோர் அரசியல் தலைவர்கள் அல்ல. இவர்கள் பெரும் குற்றவாளிகளாக சிறைக்கு…
மேலும் -
இலங்கை
கொழும்பில் இருந்து மகிந்தவை வெளியேற்ற அநுரவின் திட்டம்
‘ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) கொழும்பில் இருந்து மெதமுலனவுக்கு வெளியேற்றும் அரசியல் பழிவாங்கல் திட்டமே முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உட்பட வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்கான…
மேலும் -
இலங்கை
அரசாங்க முடிவால் மகிழ்ச்சியில் மூழ்கும் முன்னாள் எம்.பி
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரிய வீட்டு வளாகங்களைக் கட்டி வாழ்ந்து வந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் அவற்றை மாற்ற எடுத்த முடிவுகளில் மகிழ்ச்சியடைவதாக…
மேலும் -
இலங்கை
அநுரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ரணிலும் மைத்திரியும்
முன்னாள் ஜனாதிபதிகளான – ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான…
மேலும்









