Rangan
-
இலங்கை
ஐ.நா. AI ஆளுகை மாநாட்டில் இலங்கை பங்கேற்பு
ஜனாதிபதியின் விசேட தூதுவரும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதம ஆலோசகருமான டாக்டர் ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான உயர்மட்ட இலங்கை பிரதிநிதிகள் குழு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள Palexpoவளாகத்தில் ஜூலை…
மேலும் -
இலங்கை
“நீதியின் ஓலம் – 2 ” யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் – ஓகஸ்ட் 14 முதல் 17 வரை!
தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் போராட்டத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம்…
மேலும் -
இலங்கை
நீர்கொழும்பு சிறை கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள் இனி Zoom மூலம்
இலங்கை நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள், நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைவாக Zoom காணொளி தளத்தின் மூலம் இணையவழியில் நடத்தப்படும் என்று சிறைச்சாலைகள்…
மேலும் -
உலகம்
‘ஜுராசிக் பார்க்’ நடிகர் சாம் நீல் காலமானார்
‘ஜுராசிக் பார்க்’, ‘தி பியானோ’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்த, நியூசிலாந்தின் பிரபல நடிகர் சாம் நீல், 78 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு…
மேலும் -
உலகம்
64 அணிகள் கொண்ட உலகக் கோப்பை? – பரிசீலனைக்கு தயாராகிறது FIFA
2026 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஆடவர் FIFA உலகக் கோப்பையை 64 அணிகள் கொண்ட போட்டியாக விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று FIFA தலைவர்…
மேலும் -
உலகம்
தாய்லாந்து களியாட்ட விடுதியில் பாரிய தீ விபத்து; 27 பேர் பலி – 63 பேர் காயம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு களியாட்ட விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததுடன், 63 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் திங்கள்கிழமை…
மேலும் -
உலகம்
ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்;10 இந்தியர்கள் மீட்பு -ஒருவர் மாயம்! இந்தியா கண்டனம்
ஓமன் கடற்கரை அருகே ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி என்கிற வணிக கப்பலின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
கிளிநொச்சியில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு
அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா இன்று கிளிநொச்சியில் உள்ள கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கம்பவாதிரி இ. ஜெயராஜ் தலைமையில்…
மேலும் -
இலங்கை
கொழுத்தும் வெயிலுக்குள் பலாலி நடுவீதியில் தொடரும் நில மீட்பு போராட்டம்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 36 வருடங்களாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ். பலாலிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது…
மேலும் -
ஆய்வுகள்
உலகிலே 3 ஆவது இடம்! ஆசியாவிலே முதலிடம் பிடித்த இலங்கை! எதற்காகத் தெரியுமா?
உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதேவேளை ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை…
மேலும்









