Rangan
-
அரசியல்
விபத்து காட்சிகளை அழித்து ஊடகவியலாளருக்கு மிரட்டல் விடுத்த இராணுவம்! இலங்கையில் தொடரும் அச்சுறுத்தல்
இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கம் (SLWJA), ஊடகவியலாளர் லஹிரு டொலோஸ்வலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இராணுவம் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற மற்றும் சட்டவிரோத…
மேலும் -
விளையாட்டு
எல்.பி.எல். ஆரம்பப் போட்டியில் அபார வெற்றி பெற்ற கோல் கெலன்ட்ஸ் அணி
6ஆவது லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியாக நேற்று (17) இலங்கையில் நடைபெற்ற முதலாவது போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியைத் தோற்கடித்து 36…
மேலும் -
இலங்கை
வெளிநாடுகளிலிருந்து தபால்மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு
சர்வதேச தபால் உறைகள் ஊடாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய…
மேலும் -
இலங்கை
மன அழுத்தம்; முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்
இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில்…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (18.07.2026) ராசிபலன்
மேஷம் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு தாங்கள் பிடித்த வேலை கிடைக்கும். பல நாட்களாக சந்திக்காத உறவினர்களை இன்று சந்திப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.…
மேலும் -
இலங்கை
செம்மணி மனித புதைகுழியில் மோதிரத்துடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 35 ஆம் நாள் அகழ்வு இன்று யாழ் நீதிமன்ற நீதவான் லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.…
மேலும் -
உலகம்
சீனாவில் திடீரென பாரிய மண்சரிவு; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று காலை திடீரென பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், அதன் கீழ் பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த பல…
மேலும் -
சுவிஸ்
உணர்ச்சியை பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்! சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில், பொதுமக்களை குறிவைத்து நடைபெறும் இரண்டு வகையான மோசடிகள் வேகமாக அதிகரித்து வருவதாக மாகாண காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் முதன்மையானது சங்கிலித்…
மேலும் -
இலங்கை
வலி வடக்கு மக்களின் 6000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்துச்செய்ய வேண்டும்
தமிழீழம் யாழ் வலிவடக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நீக்க…
மேலும் -
அரசியல்
கலைக்கப்பட்டது இஸ்ரேல் பாராளுமன்றம்; மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா நெதன்யாகு?
இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய பாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர்…
மேலும்









