Rangan
-
அரசியல்
கலைக்கப்பட்டது இஸ்ரேல் பாராளுமன்றம்; மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா நெதன்யாகு?
இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய பாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர்…
மேலும் -
அரசியல்
ஜோர்டானில் அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்! குவைத்தில் பல இடங்களும் இலக்கு
ஜோர்டானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), தாக்கியதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஈரான் அரச ஊடகங்களின் தகவலின்படி,…
மேலும் -
இலங்கை
இலங்கையில் எரிபொருள் QR முறை நீக்கப்படுமா? வெளியான அரச அறிவிப்பு
இலங்கையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இப்போது நீக்க எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான…
மேலும் -
இலங்கை
Jaffna Kings உரிமையாளர் கைது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை வென்ற அணியின் முன்னாள் வீரரும், இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் Jaffna Kings அணியின் இணை உரிமையாளருமான மன்ஜோத்…
மேலும் -
இலங்கை
குடும்பத்தினர் முன்னே சுட்டுக்கொன்ற பேரவலம்; மூதூர் – மணற்சேனை 44 பேர் படுகொலையின் 40 ஆவது நினைவேந்தல்
மூதூர் – பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்று (16) வியாழக்கிழமை மூதூர்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் ஆபத்தான போதைப்பொருட்களை பயன்படுத்தி சாரத்தியம்;அடையாளம் காணப்பட்ட 4 சாரதிகள்
இலங்கை மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் நேற்று (16) நடத்தப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனையில், 4 பொதுப் போக்குவரத்து சாரதிகள் ஆபத்தான போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.…
மேலும் -
இலங்கை
LPL தொடக்கத்துக்கு முன்னரே Jaffna Kings அணியின் இணை உரிமையாளர் கைது!
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடும் யாழ் கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரை, போட்டி முடிவுகளை முறைகேடாக மாற்றியதாக (Match-fixing) கூறப்படும்…
மேலும் -
அரசியல்
செங்கடலை முடக்கத் தயாராகும் ஈரான்! அமெரிக்காவின் தொடர் தாக்குதலால் எச்சரிக்கை
அமெரிக்கா தனது நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தினால், செங்கடல் ஊடான எண்ணெய் போக்குவரத்துப் பாதையை மூடுவதற்குத் தயாராக இருக்குமாறு, ஏமனின் ஹூதி அமைப்பிடம்…
மேலும் -
அரசியல்
டொனால்ட் ட்ரம்ப்பை சவப்பெட்டிக்குள் வைத்த ஈரான்; வலுக்கும் கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றமை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம்…
மேலும் -
இலங்கை
தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன இன்று காலை அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என…
மேலும்









