Rangan
-
இலங்கை
சவர்க்காரங்களில் புதிய மாற்றம்; உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்களுக்கு கிடுக்கிப்பிடி
இலங்கை சந்தையிலுள்ள சிலவகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தலின் போது, அவற்றின் பொதியிடல் அல்லது லேபிள்களில் குறிப்பிட்ட சில…
மேலும் -
உலகம்
வெளிநாட்டு மாணவர்கள், ஊடகவியலாளர்களுக்கு விசா விதிகளில் மாற்றம்;அமெரிக்கா அதிரடி
வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்றத் திட்டப் பங்கேற்பாளர்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான விசா விதிகளில் அமெரிக்கா மாற்றம் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்றத் திட்டப் பங்கேற்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான விசா…
மேலும் -
இலங்கை
செம்மணி புதைகுழியில் இன்றுவரை 420 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (16) 34ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றன. இன்றைய அகழ்வின் போது…
மேலும் -
உலகம்
சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கைகள் இவ்வாண்டு பாரிய சரிவு
2026 முதல் அரையாண்டில் சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கைகள் 16% வீழ்ச்சி அடைந்துள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுவிட்சர்லாந்தில் 9,734 பேர் புகலிடக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.…
மேலும் -
இலங்கை
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விரைவில் ஓய்வூதியம்; திட்டத்தை அமல்படுத்த இலங்கை ஜனாதிபதி உத்தரவு
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு அடிப்படையிலான (Contributory) ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நிலுவை பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து, அதை இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட (Budget)…
மேலும் -
உலகம்
அமெரிக்காவை போல் கனடாவிலும் நேரம் மாறுகிறதா?
அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பகல் நேரத்தைப் பாதுகாக்கும் ‘பகலொளி சேமிப்பு நேரத்தை’ நிரந்தரமாக்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்…
மேலும் -
இலங்கை
லிதுவேனியாவில் வேலை தருவதாக கூறி பணம் பறிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து எச்சரிக்கை!
லிதுவேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து இலங்கையில் உள்ள லிதுவேனியா குடியரசின் தூதரக அலுவலகம்,பொதுமக்களை எச்சரித்துள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
மேலும் -
உலகம்
மியான்மர் கடலில் இரு படகுகள் கவிழ்ந்த சோகம்: 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அச்சம்
மியான்மர் கடலில் ஜூன் மாத இறுதியில் இருந்து இரண்டு பெரிய படகுகள் கவிழ்ந்ததாக வெளியாகியுள்ள தகவல்களை அடுத்து, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை…
மேலும் -
தமிழீழம்
தனது கொடும்பாவி எரித்தமைக்கு பழி தீர்க்க கிளிநொச்சி DCC கூட்டத்தை பயன்படுத்தி குழப்பிய அர்ச்சுனா எம்.பி
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதுடன் குறித்த உறுப்பினர் வலுக்கட்டாயமாக கூட்டத்தில்…
மேலும் -
உலகம்
உலகக் கிண்ண போட்டியில் தோல்வியால் அதிருப்தி; பிரான்ஸில் வெடித்த கலவரம்
உலகக் கிண்ண உதைபந்தாட்டம் அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. உலகக் கிண்ண உதைபந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது.…
மேலும்









