Rangan
-
உலகம்
பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் சென்ற ஸ்பெயின்
உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் முதல்…
மேலும் -
இலங்கை
பச்சை பொய் கூறும் பாதுகாப்பு அமைச்சர்;ஆதாரத்தை வெளியிட்ட மயிலிட்டி மக்கள்
வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் 12 ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டத்தை காணி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில்…
மேலும் -
உலகம்
அசுர வெப்பம்;இங்கிலாந்தில் முதன்முறையாக வந்த தடை; அதிர்ச்சியில் மக்கள்
இங்கிலாந்தில் நீண்ட வெப்ப அலை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், மேலும் பல மில்லியன் இங்கிலாந்து மக்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது. இன்று…
மேலும் -
உலகம்
ஜெர்மன் நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென கழன்ற யன்னல்
கிரேக்கத்தின் தெசலோனிக்கி நகரிலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கி வெள்ளிக்கிழமை புறப்பட்ட ரயன்ஏர் (Ryanair) விமானம், நடுவானில் கேபின் ஜன்னல் ஒன்று கழன்றதால் அவசரமாக மீண்டும் தெசலோனிக்கி விமான…
மேலும் -
இலங்கை
யாழிலிருந்த வெளிமாவட்ட யாசகர்கள் அதிரடியாக வெளியேற்றம்
தமிழீழம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்ததாக இனங்கண்டு 30 க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட நடவடிக்கையின்…
மேலும் -
இலங்கை
தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த உயர் நீதிமன்று இடைக்காலத்தடை!
தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று (10) பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இரு…
மேலும் -
இந்தியா
தமிழக முதல்வர் நடித்த விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ஜூலை 24 ஆம் திகதி ரிலீஸ்
தமிழக முதல்வர் விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தற்போது தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுள்ளது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இந்தப் படத்திற்கு…
மேலும் -
இலங்கை
பலாலியில் 1661 ஏக்கர் காணியை இராணுவத்திற்கு உரித்தாக்கி, காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு
யாழ்ப்பாணம் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 1661 ஏக்கர் காணிகளை சட்டத்தின் பிரகாரம் இராணுவத்திற்கு உரித்தாக்கி காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரதி பாதுகாப்பு…
மேலும் -
இலங்கை
யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிசாரால் கைது!
திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக…
மேலும் -
இலங்கை
கதிர்காமக் கந்தனை தரிசிக்க இன்று முதல் காட்டுவழிப் பாதை திறப்பு
கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு, பல நூறு மைல்கள் கால் நடையாகச் சென்று முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்காக, காட்டுவழிப் பாதை இன்று முதல்…
மேலும்









