Rangan
-
இலங்கை
கதிர்காமக் கந்தனை தரிசிக்க இன்று முதல் காட்டுவழிப் பாதை திறப்பு
கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு, பல நூறு மைல்கள் கால் நடையாகச் சென்று முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்காக, காட்டுவழிப் பாதை இன்று முதல்…
மேலும் -
இலங்கை
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு கடும் தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொடையாளர்கள் குருதி தந்து உதவுமாறு இரத்த வங்கியால் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் போதனா…
மேலும் -
உலகம்
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் அசுர தாக்குதல்! மிரளவிடும் எச்சரிக்கை
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த 4 நான்கு மாதங்களாக நீடித்த போர், கடந்த வாரம் ஏற்பட்ட புரிந்துணர்வு மூலம் தற்காலிக முடிவுக்கு வந்தது. ஆனால் உடன்பாட்டை…
மேலும் -
உலகம்
சீட்டை சுரண்டியதும் அடித்த அதிஸ்டம்- 350,000 டொலரை பரிசாக அள்ளிய கனடா பெண்!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பேரி நகரைச் சேர்ந்த அன்னி என்ற பெண், ‘கிராஸ்வேர்ட் எக்ஸ்ட்ரீம் ஸ்கிராட்ச்’ லாட்டரி சீட்டு மூலம் 350,000 டொலர் என்ற அசுரப் பரிசை…
மேலும் -
உலகம்
வாட்டி எடுக்கும் வெப்ப அலை! ஜேர்மனியில் சுமார் 5,000 பேர் பலி
ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடும் வெப்ப காலநிலை காரணமாக சுமார் 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் புகழ்பெற்ற ரொபர்ட் கோக் பொதுச் சுகாதார நிறுவனம்…
மேலும் -
இலங்கை
இலங்கையை உலுக்கும் டெங்கு – 45 பேர் உயிரிழப்பு
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று (9) காலை வெளியிட்டுள்ள…
மேலும் -
இலங்கை
பாலியல் துஷ்பிரயோக முயற்சி – காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது!
பாலியல் துஷ்பிரயோக முயற்சித்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர், காத்தான்குடி பொலிஸாரால்…
மேலும் -
தமிழீழம்
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலைய குண்டு தாக்குதல்; 31 ஆம் ஆண்டு நினைவு இன்று
தமிழீழம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் சிறிலங்கா விமானப்படை மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியான பொதுமக்களின் 31ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்…
மேலும் -
இலங்கை
தாயகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்: புலம்பெயர் தேசங்களிலுள்ள வைத்திய நிபுணர்களுக்கு சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை விடுத்துள்ள அறைகூவல்!
ஈழத்தில் உள்ள எமது உறவுகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் உன்னத நோக்கில், நடப்பு 2026 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்களை…
மேலும் -
இலங்கை
‘அதிகாரத் திமிரில் மாணவிகளின் வாழ்வை சீரழிக்காதே’ யாழ்.பல்கலையில் போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்துமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று…
மேலும்









