Rangan
-
அரசியல்
கப்பல்களை தாக்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம்;அமெரிக்கா எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நிறுத்தம்…
மேலும் -
உலகம்
அரபிக்கடலில் காணாமல் போன விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு
அரபிக்கடலில் காணாமல் போன சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந் நிலையில் காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் பணி தொடர்கிறது. புதன்கிழமை அன்று…
மேலும் -
உலகம்
போரின் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று (09) காலை 6.00 மணி…
மேலும் -
இலங்கை
‘எல்லா சொத்துக்களையும் பெண்களுக்கு கொடுங்கள்’ -யாழ்.பல்கலை முன் வெளிநாட்டவர் ஒருவர் கவனயீர்ப்பு
‘J செய்தது போன்று எல்லா சொத்துக்களையும் பெண்களுக்கு கொடுங்கள்’ என்ற கோரிக்கையுடன் வெளிநாட்டவர் ஒருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வினோத கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளார். தமிழர்…
மேலும் -
இந்தியா
நீர்கொழும்பு சிறை மோதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ‘த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ்.…
மேலும் -
உலகம்
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 8 ஈரானிய இராணுவத்தினர் பலி!
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. இன்றிரவுக்குள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை…
மேலும் -
உலகம்
பிரித்தானிய மன்னரிடமிருந்து சிறப்பு கௌரவ நைட் பட்டம் பெற்ற ஈழத்தமிழர்
தமிழீழத்தில் பிறந்தவரும் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானிய மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு…
மேலும் -
அரசியல்
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; மறைக்கச் சொன்னாரா சந்திரிகா?விசாரியுங்கள் என்கிறார் – ரவிகரன் எம்.பி
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு…
மேலும் -
அரசியல்
அர்ச்சுனா அரியண்டம் ! இருக்கையை மாற்றுமாறு கயேந்திரகுமார் சபாநாயகருக்கு கடிதம்
நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி,…
மேலும் -
அரசியல்
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு – ட்ரம்ப் தெரிவிப்பு
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள்…
மேலும்









