இலங்கை
-
e-Locker’ போதும் : NIC அட்டை தேவையில்லை – இலங்கையின் புதிய திட்டம்!
இலங்கையின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் (DPI) ஒரு முக்கிய அங்கமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SLUDI) திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
மேலும் -
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு…
மேலும் -
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரை பலத்த மழை…
மேலும் -
மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினம் இன்றாகும்
மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினமான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் நான்கு கால சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெறுகின்றன. மகாசிவராத்திரி என்பது பல கல்பகோடி…
மேலும் -
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை மீண்டும் முன்மொழிவு
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிந்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
மேலும் -
போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் படகு பறிமுதல்
மன்னார் கடல் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் நிரப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை…
மேலும் -
பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
மேலும் -
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 இலட்சத்தைக் கடந்தது
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி…
மேலும் -
போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான விரிவான திட்டம்
இதன்போது பஸ் உரிமையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு ஒப்பந்தமும், அதேபோன்று சேவையைத் தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பாக அரசாங்கத்திற்கும் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டியதன்…
மேலும் -
மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகும் சாத்தியம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடல் பிராந்தியத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி அளவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு வலயம் (Low Pressure Area) ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை…
மேலும்








