இலங்கை
-
இலங்கை அகதிகள் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் பங்கு போதுமானதா – அரசியல் ஆய்வாளர் கேள்வி
மேலைநாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்களின் பிள்ளைகள் இன்று நன்றாக கல்வி கற்று பெரிய துறைகளில் பிரகாசிக்கும்போது, அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் எமது உள்ளங்கள் படும் நிலையை இந்திய…
மேலும் -
சீமானின் எங்கள் தேசம் வலை தொலைக்காட்சியில் தமிழீழப்படம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய வலை தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். எங்கள் தேசம் என்ற பெயரில் அவர் இந்த வலை தொலைக்காட்சியை…
மேலும் -
இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் விசேட பயிற்சி
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் இலங்கை வருகை மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், பாதுகாப்பு மற்றும்…
மேலும் -
பிரித்தானிய துணைப் பிரதமர் இன்று நாட்டிற்கு வருகை
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
மேலும் -
ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர…
மேலும் -
நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலை அறிவிப்பு
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான புதிய குறைந்தபட்ச விலைகளை அந்தச் சபையின் தலைவர் அறிவித்துள்ளார். இதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா…
மேலும் -
பசியோடு கல்வி சாத்தியமா? அரசிடம் முன்னாள் ஐநா அதிகாரி காரசாரமான கேள்வி
• ஆசிரியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல், பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் ஏனைய நலன்விரும்பிகளையும் உள்ளடக்கிய நிர்வாக ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டும். இது அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக…
மேலும் -
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 மத்திய நிலையங்களில் 4 லட்சத்து 51…
மேலும் -
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைது நடவடிக்கைகள்…
மேலும் -
தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு : இன்று முதல் வழமைக்குத் திரும்பும் சேவைகள்!
டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட புத்தளம் மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவைகள், இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, புத்தளம் தொடருந்து மார்க்கம்…
மேலும்









