இலங்கை
-
மத்திய மலைநாட்டை மீட்டெடுக்கப் புதிய தேசியக் கட்டமைப்பு: ஜனாதிபதி அதிரடி உத்தரவு
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும், அங்கு ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்ற பாதிப்புகளைச் சீரமைப்பதற்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பு ஒன்று நிறுவப்படும் என்று ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க…
மேலும் -
கலஹாவில் கண்டெடுக்கப்பட்ட ‘மர்மப் பாறை’ சாதாரணக் கல் தான்
கண்டி, கலஹா பகுதியில் உள்ள கோவில் நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான பாறை குறித்த மர்மம் தற்போது விலகியுள்ளது. இது ‘லெப்ரடோரைட்’ (Labradorite) வகையைச் சேர்ந்த ஒரு சாதாரணப்…
மேலும் -
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக…
மேலும் -
தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஆவணத்தை தயாரிக்க திட்டம்
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எனவே, இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.”…
மேலும் -
இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (21) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, …
மேலும் -
குற்ற இடங்களை காணொளி எடுத்தால் சிறை? – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
குற்றங்கள் நடக்கும் இடங்களில் ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தைப் பேணுவது தொடர்பாக இலங்கை காவல்துறை பொதுமக்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குற்ற இடப் புலனாய்வுப்…
மேலும் -
அரசாங்கத்தின் நிவாரணங்கள் உங்களுக்கு கிடைத்ததா? – எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணக் கொடுப்பனவுகள் தொடர்பான சமீபத்திய தகவல்களை அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். ஆரம்ப நிவாரணக் கொடுப்பனவு: 4,220,047 நபர்களுக்கு…
மேலும் -
ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை! சுவிஸ் செங்காளன் நகர சபைத் தலைவராக தேர்வு
ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை! சுவிஸ் செங்காளன் நகர சபைத் தலைவராக துரைராஜா ஜெயக்குமார் தேர்வு! 🇨🇭 சுவிற்சர்லாந்தின் அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத் தருணம்!…
மேலும் -
முன்னறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு – இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை? : மின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு…
மேலும் -
நெடுந்தீவு அருகே 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது : 2 படகுகள் பறிமுதல்
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார். தமிழக,…
மேலும்









