இலங்கை
-
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் அதிரடி மாற்றம்!
2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரச சேவையில் இணைந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பிற்குத் தீர்வாக, புதிய ஓய்வூதியத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016…
மேலும் -
கொழும்பு பேர வாவியை மீட்டெடுக்க 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு: நீச்சல் தடாகமாக மாற்ற அதிரடித் திட்டம்!
கொழும்பின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பேர வாவியை (Beira Lake) 2.5 பில்லியன் ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தி, அதனை நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு…
மேலும் -
சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்; வவுனியா இளைஞனின் புதிய முயற்சி
மாற்றாற்றல் கொண்ட இளைஞர் ஒருவர் சக்கர நாற்காலி ஊடாக இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை இன்று ஆரம்பிக்கவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன்வைத்தும்,…
மேலும் -
நாட்டில் நிலவும் வானிலை மாற்றம்; மக்களுக்கு வந்த அறிவுறுத்தல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி,…
மேலும் -
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும்…
மேலும் -
இலங்கைக்கு தங்கப்பதக்கம் – உலக அளவில் மிரள வைத்த 10 வயது சிறுவன்
இலங்கையை சேர்ந்த 10 வயதான டாவி சமரவீர (Taavi Samaraweera), பஹ்ரைனில் நடைபெற்ற World Youth Contender மேசைப்பந்தாட்ட தொடரில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் செம்பியன் பட்டத்தை…
மேலும் -
மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தள்ளுபடி : உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீளப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, கொரியாவுக்கான E8 விசா ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையில், முறையான…
மேலும் -
இலங்கையின் கணினி அறிவு வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பது யார்? – அதிரடி புள்ளிவிவரம்
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த…
மேலும் -
சார்ஜிங் நிலையங்கள் அவசியம்: இறக்குமதியில் மின்சார வாகனங்கள் வேகமாக உயர்வு
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மொத்த பயணிகள் வாகனங்களில் 10 சதவீதம் மின்சார வாகனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் நாட்களில் கடும் குளிரான வானிலை; மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடுமையான குளிரான வானிலை…
மேலும்









