இலங்கை
-
மட்டக்களப்பில் வர்த்தக சங்கத்தினர் போராட்டம்
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நகரில் களுவாஞ்சிகுடி எரிபொருள் வர்த்தக சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது நேற்று (22) பிற்பகல் களுவாஞ்சிகுடி நகரில்…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
எல் நினோ, லா நினோ காரணமாக ஈரூடகச் சூழல் அமைப்புக்கு அச்சுறுத்தல்
எல் நினோ மற்றும் லா நினோ சூழ்நிலைகளின் பாதிப்புக் காரணமாக இலங்கையின் கடல் வாழ் பல்லுயிர்கள் மற்றும் ஈரூடகவாழ் சுற்றுச்சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் காணப்படும் சவால்கள் குறித்து…
மேலும் -
குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த புதிய திட்டம் ஆரம்பம்!
கொழும்பு நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக, தொடர்மாடி குடியிருப்புகளை நவீனமயமாக்கும் விசேட திட்டம் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,போக்குவரத்து,…
மேலும் -
24 மணிநேரத்தில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் பதிவான…
மேலும் -
மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நிச்சயம் வெற்றி — சஜித் தெரிவிப்பு
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயம் வெற்றியீட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேர்தலை…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (22) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
மேலும் -
பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு…
மேலும் -
90 சதவீத விவசாயிகளுக்கு சிறுபோக உர மானியம்
நடப்பு சிறுபோகத்திற்கு உர மானியம், தகுதியுடைய 90 சதவீதமான விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கான உர…
மேலும் -
காணாமல் போனோரின் உறவினர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை – அமைச்சர் சந்திரசேகர்
காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்…
மேலும்









