இலங்கை
-
புலிகளிடமிருந்த நகைகள் விரைவில் நீதிமன்றுக்கு
‘‘விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் உரிமையாளர்களின் விவரம் தொடர்பில் இராணுவத்திடம் எவ்வித தகவலும் கிடையாது. இன்னும் 03 மாத காலத்துக்குள் அந்தத் தங்கநகைகள் நீதிமன்றத்துக்கு ஒப்படைக்கப்படும்’’…
மேலும் -
காணிப் பிரச்சினைகளை இழுத்தடிக்கக் கூடாது – வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்
காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் காரணமாக, மாகாணத்துக்கான பெருமளவு வருமானம் இழக்கப்படுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் ஒவ்வொரு பிரதேச செயலகப்…
மேலும் -
தேர்தல் மை அடையாளமிடல் – அமைச்சரவை விசேட அங்கீகாரம்
தேர்தல்களின்போது அழியாத பூச்சைப் பயன்படுத்தி வாக்காளர்களை அடையாளமிடல் தொடர்பான சட்ட ரீதியான ஏற்பாடுகளை நீக்குதல் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எமது நாட்டில்…
மேலும் -
செம்மணி அகழ்வு பணிகள் நிறைவு – மீய்டும் ஜூலையில் ஆரம்பம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆவது நாள் பணிகள் இன்று (23) நடைபெற்றன. இன்றைய தினம் மட்டும்…
மேலும் -
எல் நினோ தாக்கம் – அதிகாரிகள் குழு அமைப்புக்கு அமைச்சரவை அனுமதி
எல் நினோ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமித்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழற்கியுள்ளது. இலங்கை காலநிலை…
மேலும் -
அரச ஊழியர் சம்பளம் – ஓய்வூதிய பிரச்சினை தீர்க்க 15 பேர் கொண்ட ஆணைக்குழு நியமனம்
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிபதியினால் 15 உறுப்பினர்களைக் கொண்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று தெல்கே அசோக பீரிஸின் தலைமையில்…
மேலும் -
கித்துள் குளத்தில் மீன்பிடி உரிமை கோரி மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் குளம் பகுதியில் மீனவர்களும் பொதுமக்களும் இணைந்து நேற்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மேலும்,…
மேலும் -
போராயர் மீது குற்றம் சுமத்தாதது ஏன்? – கம்மன்பில கேள்விக்கணை
முன்னெடுத்தவர்களுக்கே விசாரணை நடவடிக்கைகளை ஒப்படைக்குமாறு அருட்தந்தை சிறில் காமினி கோரியபோது மீண்டும் இரகசிய பொலிஸின் பணிப்பாளராக இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஷானி என்பதை நீங்கள் அறிந்து…
மேலும் -
சபையில் அமைதியின்மை – 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் -
டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (22)…
மேலும்









