இலங்கை
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (26) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று அதிகாலை வௌியிட்டுள்ள வானிலை…
மேலும் -
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானம் – ஹரிணிக்கு ரவிகரன் கடிதம்
குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தவிசாளரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் பகுதியளவான பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட…
மேலும் -
ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பு
எல்லப் பகுதியில் கடும் மழை தற்போது பெய்யாவிடினும் ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வரும்…
மேலும் -
கொரிய முன்னாள் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு
உறுதிப்படுத்தினார். அமைதி, செழிப்பு, பின்னடைவுத் திறன் மற்றும் மக்கள் மையப்படுத்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஆசிய நாடுகளுக்கு இடையிலான பங்களிப்பை வலுப்படுத்துவதன்…
மேலும் -
வருடாந்த பஸ் கட்டண திருத்தம் – ஜூலை 1 முதல் அமுல்படுத்த நடவடிக்கை
ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தக் கோரி, தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.…
மேலும் -
குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம் – ஜனாதிபதி பாராளுமன்றில் திட்டவட்டம்
குற்றங்களை செய்த எவரும் தப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விசேட உரையொன்றை ஆற்றிய அவர்…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (ஜூன் 25) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
மேலும் -
விவசாயிகளுக்கு உடனடி தீர்வு தேவை – பாராளுமன்றத்தில் சாணக்கியன் வலியுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இன்று (24) நடைபெற்ற பாராளுமன்றத்தில் சாணக்கியனால் கேள்வி எழுப்பபட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மொத்த…
மேலும் -
கரைவலை மீன்பிடிக்கு தடை இல்லை – அமைச்சர் சந்திரசேகர்
பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” என்று கடற்றொழில், நீரியல்…
மேலும் -
6 மாகாணங்களில் மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்
டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 06 மாகாணங்களில் இன்று (24) முதல் வரும் 26ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்…
மேலும்








