இலங்கை
-
செம்மணி மனித புதைகுழி – மேலும் 7 என்புத்தொகுதிகள் அகழ்வு
செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, இன்றைய தினமும் 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 11 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம்…
மேலும் -
கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்
எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் கியூ.ஆர் குறியீட்டு முறைமை நீக்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நுகர்வைத் தொடர்ந்து திறம்பட நிர்வகிக்கும் நோக்குடனேயே இந்தத்…
மேலும் -
வீட்டுப் பணியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு: சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
இலங்கையில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதனாலும், கணிசமானோர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்வதனாலும், உள்நாட்டில் வீட்டுப் பணிகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐஎல்ஓ என்ற…
மேலும் -
30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
மேலும் -
யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவைகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல்!
இவ்வாறான பிரதான நிலையங்களை, வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்பற்ற ரயில்…
மேலும் -
செம்மணி உண்மைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் – நோர்வே அதிகாரிகளிடம் சாணக்கியன் வலியுறுத்தல்
ஒத்துழைப்பு தேவை. ஒஸ்லோவில் நடைபெற்ற இந்த சந்திப்பு, நோர்வே அரசின் இராஜாங்கச் செயலாளர் ஆண்ட்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் கிராவிக் உடனான முன்னைய சந்திப்புகளின் தொடர்ச்சியாகவும்…
மேலும் -
வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்; சிறீதரன் எம்.பி.
நடத்துகிறார்கள். இதனை நாம் எவ்வாறு சகித்துக் கொள்வது? மக்கள் எங்களை விட்டு விலகிப் போவதற்கு இத்தகைய போலித்தனமான அரசியலே முதன்மைக் காரணமாகும். நான்…
மேலும் -
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்- தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (19) மாலை, தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்…
மேலும் -
ஆன்மீக குரு ஆச்சார்ய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம்
இந்தியாவின் பிரபல ஆன்மீகத் தலைவரான ஆச்சார்ய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி நேற்று (19) வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா – சீதாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்திற்கு சென்று தனது…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
மேலும்








