இலங்கை
-
கத்தோலிக்க அருட்தந்தை மீது தாக்குதல் விவகாரம்: காவல்துறை உத்தியோகத்தர்கள் ஆறு பேரும் பணி இடைநீக்கம்
கம்பஹா பகுதியில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் ஆறு பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை…
மேலும் -
இலங்கையில் அதிரடியாக குறைந்த தங்க விலை : இன்றைய நிலவரம் என்ன?
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி…
மேலும் -
பால் மாவிலிருந்து திரவப்பாலுக்கு மாறிய மக்கள்: பால் மாஃபியா குறித்து அசேல சம்பத் குற்றச்சாட்டு!
இலங்கையில் திரவப்பால் விற்பனை ஒரு மாஃபியாவாக மாறியுள்ளதாகவும், பால் உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோரைச் சுரண்டுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குற்றம் சுமத்தியுள்ளதாக ஆங்கில…
மேலும் -
கல்விச் சீர்திருத்தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்
கல்விச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தரம் 6 க்கான…
மேலும் -
80 பேரின் உயிரை காப்பாறிய சாரதி
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து, சாரதியின் திறமையால் தவிர்க்கப்பட்டுள்ளது. ஹட்டன்-கொழும்பு பிரதான…
மேலும் -
இலங்கை வரலாற்றில் மாபெரும் திருப்பம்- சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்?
இலங்கை வரலாற்றில் மிகப்பாரிய அளவிலான அந்நிய நேரடி முதலீடான சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
மேலும் -
மீண்டும் முடங்கும் அரச மருத்துவமனைகள் – தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவர்கள்!
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை…
மேலும் -
நடுக்கடலில் மனிதாபிமான நடவடிக்கை – இலங்கையரைக் காப்பாற்றிய பாகிஸ்தான் படை!
உடல் நலக் குறைவு காரணமாக சிரமத்திற்குள்ளான இலங்கையர் ஒருவரைப் பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளது. பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவிலிருந்து குறித்த இலங்கையரை…
மேலும் -
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடை உரிமையாளருக்கு அபராதம்
70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்…
மேலும் -
நாடு முழுவதும் நாளை முதல் மீண்டும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு!.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நாளை (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகமாக…
மேலும்









