இலங்கை
-
இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்
இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்…
மேலும் -
போர் சூழலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதன்போது திட்டமிட்ட ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், தரவு மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்…
மேலும் -
உரிமம் இன்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்தால் இதுதான் கதி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம் கலந்த கொள்வனவு (Panic Buying) மற்றும் அது தொடர்பான சட்டவிரோத எரிபொருள் விற்பனைக்கு எதிராக காவல்துறை தனது…
மேலும் -
நாட்டின் பல பகுதிகளில் வளித்தரச் சுட்டி பாதிப்பு – வெளியே நடமாடுவோர் அவதானம்!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (04) வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும்…
மேலும் -
மத்திய கிழக்கு போரால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்திற்கு 12 மில்லியன் டொலர் இழப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய முடியாமல் போயுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான்…
மேலும் -
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: சர்வதேச தபால் சேவைகள் பாதிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, இலங்கையின் சர்வதேச தபால் சேவைகளுக்கு பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.…
மேலும் -
மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை…
மேலும் -
எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியது: பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவிலேயே…
மேலும் -
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவி வரும் அமைதி இன்மையை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்…
மேலும் -
எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் – அரசாங்கம் எச்சரிக்கை
அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என…
மேலும்









