இலங்கை
-
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான…
மேலும் -
அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு!
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த…
மேலும் -
கண்டியில் நீண்ட எரிபொருள் வரிசைகள் – எரிபொருள் நிலையங்களில் கட்டுப்பாடு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், கண்டி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால்…
மேலும் -
தொடரும் தட்டுப்பாடு : அரசின் அறிவிப்பு உண்மையானதா? – எரிவாயு விநியோகத்தில் தொடரும் மர்மம் என்ன
நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், சந்தையில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். போதுமான அளவு…
மேலும் -
இங்கிலாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் – ஏஞ்சலா ரெய்னரே கோரிக்கை
கிரேட்டர் மான்செஸ்டரின் கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலில், சிறிய கட்சியான கிரீன் கட்சியிம் ஆளும் லேபர் கட்சி மோசமாக தோல்வியடைந்துள்ளதால் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவி விலக…
மேலும் -
ஈரானில் நிலவும் போர் பதற்றம் – இலங்கையர்களைப் பாதுகாக்க அரசாங்கத்திற்கு சஜித் அவசர கோரிக்கை!
ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலை…
மேலும் -
சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே தமிழ்ச் செல்வன் இலக்கு வைத்து கொல்லப்பட்டார்
சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.”…
மேலும் -
பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம்
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு –…
மேலும் -
2025 உயர்தரப் பரீட்சை – செயல்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான செயல்முறை பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பொறியியல் தொழில்நுட்பத்திற்கான செயல்முறை பரீட்சைகள் மார்ச்…
மேலும் -
ஏப்ரல் முதலாம் திகதிமுதல் புதிய வரி திருத்தங்கள் அமுல்
இலங்கையின் வரி கட்டமைப்பில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.…
மேலும்









