இலங்கை
-
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி களின் எதிர்ப்பு போராட்டத்தால் நாடாளுமன்ற நுழைவு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட குழுவினர் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக, நாடாளுமன்ற நுழைவு வீதி (பொல்துவ சந்தி)…
மேலும் -
மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு நீடிப்பு
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள நாடளாவிய ரீதியிலான பணிப்புறக்கணிப்பு இன்றும் (10) தொடர்கிறது. மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சிக் கால நியமனங்களை (Internship Appointments)…
மேலும் -
நாட்டின் பல மாகாணங்களுக்கு வெப்ப எச்சரிக்கை : பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
நாட்டின் பல மாகாணங்களில் இன்று வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, மேல், சபரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு…
மேலும் -
புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு – ஏப்ரல் 13, 14 ஆகிய இரு தினங்களும் மதுபான விற்பனைக்குத் தடை
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என மதுவரி…
மேலும் -
வடக்குக்கான ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பம்
திருத்தப் பணிகளின் பின்னர் வடக்கு ரயில் பாதையில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம்…
மேலும் -
எரிபொருள், மின்சார விலைக்கு புதிய சூத்திரம்!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைத் தீர்மானிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த…
மேலும் -
நவீன வசதிகளுடன் கொழும்பு – புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று (08) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர்…
மேலும் -
வடக்கு கிழக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…
மேலும் -
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்…
மேலும் -
எரிவாயு விலை அதிகரிப்பு – ஆறு மில்லியன் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு
எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்…
மேலும்









