இலங்கை
-
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு : இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பாராட்டு!
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அந்த…
மேலும் -
கொழும்பு மக்களுக்கு அதிர்ச்சித் தகவல் : இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே குடிநீர்!
தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் அதிகரித்துள்ள நீர் நுகர்வு காரணமாக, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்…
மேலும் -
புதிய கோவிட் திரிபு – உஷார் நிலையில் இலங்கை
பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 திரிபை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு…
மேலும் -
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் டெர்னேட் (Ternate) கடற்கரைக்கு அப்பால், வட மொலுக்கா…
மேலும் -
அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
கடந்த ஓராண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, மார்ச்…
மேலும் -
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் இரு எரிபொருள் இறக்கும் இடங்களிலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கப்பல்களைக் கொண்டு…
மேலும் -
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் – அதி உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வெளியானது
வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 8,300 மாணவர்கள் 3ஏ அதி உயர்…
மேலும் -
மின்சார கட்டண அதிகரிப்பு
நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல்…
மேலும் -
எரிபொருள் வரிசைக்கு முற்றுப்புள்ளி – ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் புதிய மாற்றம்?
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக…
மேலும் -
நாளை முதல் ஸ்தம்பிக்குமா மருத்தவ சேவைகள்? – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு அறிவிப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (01) முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்ரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து அரச…
மேலும்









