இலங்கை
-
தேசிய அடையாள அட்டை விநியோகம் மீண்டும் ஆரம்பம் – ஒரு நாள் சேவை பெறுநர்களுக்கு விசேட அறிவிப்பு!
இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப…
மேலும் -
உலகின் மிக அதிக விலையுயர்ந்த வீட்டுச் சந்தை பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில்
உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தி எக்கோனமிஸ்ட் ( The Economist) இதழின் புதிய…
மேலும் -
இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். …
மேலும் -
இலங்கையில் மீண்டும் மின்தடை அபாயம்? அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை ஏற்பட வாய்ப்பு!
இலங்கையின் மின் உற்பத்தி கட்டமைப்பானது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் திட்டமிடப்பட்ட மின்தடைகளை அமுல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்…
மேலும் -
புத்தாண்டு காலத்தில் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்க அதிரடி: 5 விசேட அதிகாரிகள் நியமனம்
எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அமைச்சுகளின் எரிபொருள் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து விசேட அதிகாரிகள்…
மேலும் -
இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல்…
மேலும் -
இலங்கையில் இன்று அதிக வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது. எனினும், இந்த எச்சரிக்கை காலதாமதமாக விடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன…
மேலும் -
2025 இல் இலங்கை பாரிய கடன் தவணையைச் செலுத்தியுள்ளது: அரசாங்கம் தகவல்
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய கடன் திருப்பிச் செலுத்தல் 2025 ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே…
மேலும் -
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம்…
மேலும் -
மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில் – நீர் மட்டம் வேகமாக குறைவு
மத்திய மலைநாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் நீரேந்தும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்…
மேலும்









