
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட குழுவினர் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, நாடாளுமன்ற நுழைவு வீதி (பொல்துவ சந்தி) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட குழுவினர் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, நாடாளுமன்ற நுழைவு வீதி (பொல்துவ சந்தி) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாங்கள் முக்கிய செய்திகளை நேரடியாக உங்களிடம் அனுப்புவோம்.