இலங்கை
-
கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம்
இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து கடற்றொழில் குடும்பத்தினரும் படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக விசைப்படகு கடற்றொழில் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா தெரிவித்துள்ளார். அதற்கான…
மேலும் -
காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு
அம்பாறை – காரைதீவு பகுதியிலுள்ள இராணுவ முகாம் அமைந்திருந்த காணி நேற்று (10) பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச…
மேலும் -
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இந்த மீனவர்கள் 04 இழுவை படகுகளில்…
மேலும் -
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை – வெளியான தகவல்
தலைமன்னார் கிராமத்திலிருந்து தீடை பகுதியில் ராமர் பாலம் வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான சந்திப்பு நேற்று…
மேலும் -
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.…
மேலும் -
தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் வெகுவிரைவில்.!
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். அந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில்…
மேலும் -
கட்டாய காணாமல் போதல் : உலகிலேயே இலங்கை இரண்டாமிடம்
இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனோர் குறித்த அவலங்களை மையப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடகமொன்று ஒரு விசேட செய்திப் பார்வையை வெளியிட்டுள்ளது. இலங்கை…
மேலும் -
10 முன்னாள் எம்.பி மற்றும் அமைச்சர்கள் சிக்கினர்! தொடரும் விசாரணைகள்
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 10 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை தொடர்ந்து…
மேலும் -
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (07) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது. அந்த வகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள…
மேலும் -
கடற்றொழிலாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருளை வழங்குமாறு சபையில் வலியுறுத்தல்
பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் கடற்றொழிலாளர்களுக்கு, உரிய முறையில் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற…
மேலும்









