இலங்கை
-
அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள்
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (14) முற்பகல்…
மேலும் -
அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து ஆளுநர்கள் மாற்றமும் எந்நேரமும் நடக்கலாமென தகவல்
தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும்…
மேலும் -
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனா உறுதி
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனா உறுதியாக உள்ளதென சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறியுள்ளார். பெய்ஜிங்கில் பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய மற்றும்…
மேலும் -
ஐரோப்பிய ரீதியாக இடம்பெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் 2025 ஆண்டு தேர்வு.
அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2025 அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 24வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை…
மேலும் -
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் மறைந்து இருக்கும் ஆரோக்கிய கீரை.
இந்தப் படத்தில் இருக்கும் கீரை “ப்ளேடோ பிளாங்கோ” (Bledo Blanco) என்று அழைக்கப்படும் தண்டுக்கீரை / சிறுகீரை வகை. தமிழில் இதை தண்டுக்கீரை, சிறுகீரை, அமராந்தஸ் (Amaranthus)…
மேலும் -
வெளிநாட்டு பணவனுப்பல் செப்டம்பரில் அதிகரிப்பு
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…
மேலும் -
எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்!
எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகம்…
மேலும் -
கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? நீதவான்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை
எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதிவான்கள் உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை…
மேலும் -
சுவிஸ் நாட்டின் முதல் ஏர்பஸ் விமானம் சூரிச் விமான நிலையத்தை வந்தடைந்தது.
சுவிஸ் நாட்டின் ஒரு வரலாற்று மைல்கலாக சுவிஸ் விமான சேவையில் 9 ஆம் தேதி ஒக்டோபர் 2025 அன்று, புத்தம் புதிய ஏர்பஸ் A350-900 உள்வாங்கப்பட்டு சூரிச்…
மேலும் -
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நாட்டை வந்தடைந்தார்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் இன்று (12) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் இடம்பெறும் 8 ஆவது தென்கிழக்கு ஆசிய…
மேலும்









