இலங்கை
-
புதுடில்லி செல்லும் பிரதமர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார். NDTV உலக…
மேலும் -
யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம்…
மேலும் -
யாழில் கைதான சட்டத்தரணிக்கு நீதிமன்றின் உத்தரவு! வெடிக்கவுள்ள போராட்டம்
யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, அவர் வெளிநாட்டு பயணத்தடையும்…
மேலும் -
இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்…
மேலும் -
மன்னாருக்கு காற்றாலை ஏன் பொருத்தமில்லை… அம்பலமான உண்மைகள்
மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையானது ஒவ்வொரு வருட இறுதியிலும் மீண்டும் ஒருமுறை எங்களை அகதிகளாக மாற்றியுள்ளதாக மன்னாரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்னுற்பத்தி…
மேலும் -
நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி – துரைராசா ரவிகரன்
நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும்…
மேலும் -
கொழும்பை வந்தடைந்த அமெரிக்க கடற்படையின் USS Fitzgerald!
அமெரிக்க கடற்படை கப்பலான யு.எஸ்.எஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்(U.S.S Fitzgerald), கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதன் விநியோக மற்றும் சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.…
மேலும் -
யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு
மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (04.11.2025)…
மேலும் -
திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம்…! சீறிப்பாயும் சி.வீ.கே.சிவஞானம்
தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சி மற்றும் அமைப்புக்களிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை வைத்துள்ளார். பொருத்தமான…
மேலும் -
அடுத்த தேர்தலுக்கு தயாராகும் இலங்கை!
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல…
மேலும்









